சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர்ப் பகுதியில் ரூ 1.19 கோடி செலவில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக  பூமி பூஜை நடைபெற்றது. இதனால் பவானிசாகர் சுற்று வட்டார பகுதி மக்கள் முழு நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் ...

இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் ஏற்படுவதாலும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்களிலும் சாலைகளிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது ...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;- அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள ...

வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு… இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடியை மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித்ஷா முழு மனதுடன் பாராட்டினார். பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதுடன், அவர்களின் மரியாதையை உயர்த்தவும் பிரதமர் மோடி உழைத்துள்ளார் என்று கூறினார். இதன் விளைவாக, இந்த மசோதாவுக்கு ...

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் ...

ஜனாதிபதியை அழைக்காமல் நடிகையை அழைத்திருக்கிறார்கள்.. இதுதான் சனாதனம் : மீண்டும் உதயநிதி பேச்சு!!! கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது, 13 பேருக்கு இத்திட்டத்திற்கான பிரத்யேக டெபிட் கார்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை பாண்டி கோவில் அருகே தமிழக அரசின் ...

சென்னை: நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை (செப் .22) சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் இன்றே தொடங்க உள்ளன. சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு ...

மத்திய அரசின் எலக்ட்ரிக் பஸ் எனப்படும் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது. கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை எனப்படும் இந்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.� இந்த திட்டத்திற்காக 57 ...

அரசியல் தலைவர்களில் மிகுந்த பலம் மிக்கவர் ஜெயலலிதா. அவர், தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை,” என, தி.மு.க., – எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசினார்.பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேசியதாவது: மசோதா கொண்டு வந்தது மகிழ்ச்சி தான். ...

தஞ்சாவூர் மாநகராட்சி 33 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வந்தது. அந்த பள்ளி கட்டிடம் பழுதானதால் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்காக மாநகராட்சியில் இருந்து ஒரு கோடி ...