மெட்ரோ முறைகேடு குறித்து விசாரணை செய்தால் முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறை செல்வது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வேலை வாங்கித் தரும் விவகாரம் குறித்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். ...

அமைச்சர் பழனிவேல் தியாகராஜினின் ஆடியோ விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையில் மீண்டும் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திமுகவுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த ஆடியோவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் ...

கோவையில், பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.. பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் இன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற ...

காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்தது. அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கே ...

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவது எப்போது என்று மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை ...

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி வேன்களும், பேருந்துகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல், ரோட்டோரமாக வாகனங்களை நிறுத்தி பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களாகிறது. பெரும்பாலான இடங்களில் பள்ளிக் குழந்தைகள் வாகனங்களில் திணிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை பார்க்க ...

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த சில நாடுகளில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், பி.கே. ரவி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிவருகின்றது. இதனை தொடர்ந்து போலீஸ் ...

பெங்களூர்: சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஒத்துழைப்பு தர மறுப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்க நேரிடும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவர் சைலேஷ்குமார் (வயது 52). சவுதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மகன் நவீன் குமார் ( வயது 21 )பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் பங்குக்கு ஒருவர் பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தார். ...

கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் . உக்கடம் போலீசார் அங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கடையில் சோதனை நடத்திய போது குட்கா இருந்தது ...