கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குத்புதீன். இவரது மகள் சம்னா ( வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது . இதனால் சம்னா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ...

தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மன அழுத்தம் மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், காவலர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் மன அழுத்தத்தை போக்கவும் ...

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 82,000 சிறுவிவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்காததால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் ,அனைத்து ...

18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யும் போது, தனிப்பட்ட அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் கேட்கப்பட்டதாகவும், அதற்காக ஆதார் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் ...

கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 40) இவர் நேற்று கோவை இருகூர் எல் அன்டு டி பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ...

புதுடில்லி: காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான இறுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், நேச ...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 21.09.2025 அன்று முதுகலை உளவியல் துறையுடன் திருப்பத்தூர் மாவட்ட மனநலத்திட்டம் இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் C.லிக்மி சந்த் ஜெயின், முதல்வர் முனைவர் M.இன்பவள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் . B.சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகிர்த்தனர், இந்நிகழ்வில் ...

திருப்பூர் மாவட்டம்: தாராபுரத்தில், என் மண் என் மக்கள் மூன்றாம் கட்ட யாத்திரை நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காமராஜபுரம், சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, பூகடைக்கார்ணர், அமராவதி ரவுண்டானா,பேருந்து நிலையம், ஃபயர் சர்வீஸ்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். தாராபுரம் புதிய காவல் நிலைய வீதியில் அமைக்கப்பட்டிருந்த  பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தாராபுரத்திற்கு ...

தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடையம் ஒன்றிய குழு சார்பில் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக சங்க மாவட்ட தலைவர் ஆயிஷாபேகம், தமிழ்நாடு ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர்ப் பகுதியில் ரூ 1.19 கோடி செலவில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக  பூமி பூஜை நடைபெற்றது. இதனால் பவானிசாகர் சுற்று வட்டார பகுதி மக்கள் முழு நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் ...