கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறுதுளி, கீரின் கேர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் வனசரக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி காப்பீட்டு திட்ட பயனாளிக்கு இறப்புக்குப் பின்பு இரண்டு லட்சம் வழங்கப்பட்டது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு ஜீவன் ஜோதி ...
ஹிந்து பாரத் சேனா 28 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலங்காடு பகுதியில் மிக எழுச்சியோடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் தம்பு ஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து பாரத் சேனா நிறுவனத் தலைவர் கி.வீரா ராஜாஜி அகில இந்திய ...
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் பிரச்னையாக மாறியுள்ளது. சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ...
தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் தோல்வியடைந்த நடிகர் கமலஹாசன், தற்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமலஹாசன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற ...
நாளை செப்டம்பர் 24ம் தேதி சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளன. இதிஹ்ல் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுவடவள்ளி அட்டமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( 70). மாற்றுத் திறனாளி விவசாயியான ராமசாமியின் விவசாயத் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இவரது தோட்டத்திற்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் அதிகாலை ...
சத்தியமங்கலம் : பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 16 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், காது ...
திருச்சி:திருச்சியில் வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி பண மோசடி செய்த கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கம் ...
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாக கருதப்படும் 5-ம் நாள் இரவு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் ...












