கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள கே .அய்யம்பாளையம் ராஜிவ் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 32) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினருடன் கோவைக்கு நகை வாங்க வந்தனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு ...
கோவை சௌரிபாளையம் கம்பன் கலைக்கூட 5-ம் ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா, ஒற்றையடி பாதை கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சண்முகப்பிரியா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கம்பன் கலைக்கூட செயலாளர் சந்திர பிரியா வரவேற்றார். துணைத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்த விழாவில் , கோவை சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர் ...
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை சுமார் 4 மணி அளவில் சார்ஜாவில் இருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம் அங்கு தட்ப வெப்ப நிலை சரியில்லாத காரணத்தால் தரையிறங்க முடியாமல் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 28)இவரது மனைவி ஜோதி ( வயது 22) இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி ஆர். எஸ். புரத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார்.கணவர் மகாவிஷ்ணு குடிப்பழக்கம் ...
கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழிராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன் (வயது 21) இவர் நேற்று உக்கடம் பகுதியில் உள்ள பூங்காவுக்கு இசை நிகழ்ச்சி கேட்க தனது நண்பருடன் நடந்து சென்றார். .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் பாலச்சந்திரன் காதின் அருகே சென்று விசில் ஊதினார்கள். இதை ...
கோவை : காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த நிலையில் கோவையில் சில இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...
சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் ...
பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில் நாட்டில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவாகும். இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. ...
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாந்தெட் மாவட்டத்தில் சங்கர்ரோ சவான் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பலரும் சிகிச்சை ...
பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு “தூய்மை பாரதம் எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் தங்கள் ...













