சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில், சதிஷ் உட்பட 9 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை ...

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதிலிருந்த விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பியுள்ளது. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இந்த விமானத்தில் எப்படி ...

கோவை அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிங்காரம். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார் .அப்போது ஒரு டெலிகிராம் ஐ.டி. மூலம் வந்த ஒரு லிங்கில் தொடர்பு கொண்டார். அதில் சில போட்டிகளில் கலந்து கொண்டு சிறிய தொகையை சிங்காரம் பெற்றார். இதனால் ஆசை அடைந்த சிங்காரம் மேலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார் .மொத்தம் ...

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரி பெண்கள் விடுதியில் உள்ள ஒரு அறையில் யாரோ புகுந்து செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்து காவலாளி செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் பைசல் (வயது 20) என்பவரை ...

கோவை : தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 25.-ந்தேதி கோவை, செல்வபுரம் -பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ...

புதுடெல்லி: பிரம்மோஸ், சுகோய் எஸ்யு-30 கூட்டணி விமானப் படையை வலிமையாக்கும் என்று விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தி நிறுவனத்துக்கு விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: நமது விமானப் படையில் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகள், சுகோய் எஸ்யு-30 ரக விமானங்கள் ...

கோவை சிறுவாணி ரோடு,ஆலந்துறை பக்கம் உள்ள மத்வராய புரத்தை , சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 30) இவர் பேரூரில் உள்ள ஒரு தனியார்கல்லூரியில் பி. காம், சி. ஏ .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் அதே வகுப்பில் படித்து வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி ( வயது 20 )என்பவருக்கும் ...

சென்னை: இந்திய பெருங்கடலில் 4 ரபேல் விமானங்கள் திடீரென 6 மணி நேர நீண்ட பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவின் விமான படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்த நிலையில் கடந்த சில ...

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ் நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் ...