கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு தங்கியிருந்தவர் படுக்கையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது ...
கோவை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசிகடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 3-வது பிளாட்பாரத்தில் ...
கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜீலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை 1.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ஹேமலதா தன்னை பின் தொடர்பவர்களிடம் 1200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் ...
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் ...
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் ...
கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த திருமலைச்சாமி ( ...
கோவை சிங்காநல்லூர் ,வசந்தாமில் ரோட்டில் உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் நவீன் ஜெகதீஷ் (வயது 21) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.இவர் ஏராளமான பாடங்களில் தோல்வியடைந்து இருந்தார். இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். ...
கோவை கரும்பு கடை சுண்ணாம்புக்களவாய் டி.டி.சி .காலனியை சேர்ந்தவர் அபு என்ற அபூபக்கர்( வயது 60) இவர் கோவை மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அபுபக்கரிடம் தகராறு செய்தனர் இதில் ஆத்திரமடைந்த ஒருவர் ...
கோவை ராம் நகர், காட்டூர், காலப்பன் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60) டெய்லர் .இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மலம்புழா சென்றிருந்தார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.32 ஆயிரம் 8 பவுன் நகைகள் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது-கோவையில் விரைவில் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவ மாணவர்களை ராக்கிங் செய்வது மற்றும் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் அக்கா திட்டத்தில் பணி புரியும் பெண் போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளனர்.ஒவ்வொரு ...