கோவை ரேஸ் கோர்சில் சி. எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 10 -ந் தேதி அறுவடை நாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து பாதிரியார் பிரபு டேனியலிடம் தகராறு செய்தனர் . பிறகு அங்கிருந்த மேஜை நாற்காலியை உடைத்து சேதபடுத்திவிட்டு காணிக்கை செலுத்திய ரூ10 ...

நீலகிரி மாவட்டம்: வேளாண்மைத்துறை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி கூட்டம் உதகை எஸ.ஆர்டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர், அனிதா ஹரிஹரன் தலைமை தாங்கினார். விழா முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரிராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சிவதாஸ் சிறப்பு விருந்தினராக ...

பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்று கூறினார். மேலும், நடைபயணம் நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று கூறினார். தமிழக பா.ஜ.க அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளால் 2019-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ...

இன்று அதிகாலை 3:05 மணியளவில் மும்பையில் உள்ள கோரேகான் வெஸ்டில் உள்ள மைதானம் மற்றும் ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி ...

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என பொதுமக்களின் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்ற நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ...

அம்பத்தூர்: சென்னையை அடுத்த கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் கஞ்சா பொ ட்டலம் விற்கப்படுவதாக தகவலின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் மற்றும் போலீஸ் படையினருடன் கஞ்சா பொட்டலம் விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவனை பிடித்து அவனிடத்தில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...

தஞ்சை புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் கால்கள் கட்டப்பட்டு,, அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாதாக்கோட்டை பைபாஸ் சாலையை ஓட்டி உள்ள அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக தமிழ்ப் பல்கலைக்கழக ...

தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை, அண்ணா பிறந்தநாளன்று  காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த ...

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவாதவும் அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்தது. இதன் ...

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் உணவகம் உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு(Self Audit Form) படிவத்தை ராமேஸ்வரம் உணவக உரிமையாளர்கள் விண்ணப்பித்து சமர்பிக்க வேண்டும் கடைகளில் கொசு ஒழிப்பு மேற்கொண்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்து வரக்கூடிய ...