சென்னை: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை நடுங்கி போய் நிற்கும் நிலையில் இந்தியா மட்டும் நிலவின் தென்துருவத்தை ஆராய முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி பாராட்டகூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதில் பல சிரமங்கள் இருக்கிறது. மேலும் நிலவின் தென்துருவத்தின் கோர முகம் என்ன? என்பது பற்றிய தகவலும், வல்லரசு நாடுகளே ஒதுங்கி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிதைகள் வாசகர் வட்டம் மற்றும் சுந்தர் மஹால் ஆகியவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பள்ளி மாணவர், மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அவர்களை மீண்டும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ...
கோவை சவுரிபாளையம் மீனாஎஸ்டேட்டை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் ( வயது 47) பில்டிங் கட்டுமான காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த சுதாகர் (வயது 65) அவரது நண்பரான புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (வயது 50) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செந்தில் ஆனந்திடம் எலக்ட்ரிக் வாகனம் “சார்ஜர்” செய்யும் கம்பெனியில் ரூ.16 ...
கோவை : தென்காசி மாவட்டம் .சிவகிரியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 33 ) இவர்பீளமேடு நவ இந்தியா பகுதியில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆர் .எஸ். ரோட்டில் 15 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற நந்த குமார் திடீரென்று அந்த ...
கோவை உக்கடத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 22) பட்டதாரி. இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்தார் .அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்று அறிவிப்பை பார்த்தார். உடனே அவர் அதிலிருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார் .அதற்கு அவர்கள் விரைவில் அதற்கான அனுமதி வாங்கி தருவதாக கூறியதுடன் அதற்கு ...
தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா ...
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் ...
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.. 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுயாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தம்ளக் அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில் வீட்டு ...
நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி திருட்டு போன்ற சம்பவங்களும், தக்காளியால் பிரிந்த குடும்பமும் என ஒரு சில வினோதமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதனால் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தக்காளி ...
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3)ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2019 ஜூலை 22-ல்விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செய லிழந்தது. அதேநேரம் ...