திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், எல்ஐசி காலனியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: திமுக ...

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.951 கோடியில் புதிய முனையம் அமைக்கும் ...

கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...

குவாரி கிரசர்களில் கமிஷன் கேட்கும் புரோக்கர்கள்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!!!   கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது. அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜே.சி.பி போன்றவற்றில் வசூல் வேட்டை ...

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ...

பிரிட்டிஷ் வணிக செய்தித்தாளான பைனான்சியல் டைம்ஸுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகவும், எந்தவொரு மத சிறுபான்மையினருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். “உலகின் பிற இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும் முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர். இந்திய சமுதாயம் எந்தவொரு மத ...

ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் ஊழல் செய்வதே திமுகவின் சாதனை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி;- ஊழல் வழக்கில் திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள். தற்போது 2 பேர் இன்னும் எத்தனை பேர் சிறை செல்லப்போகிறார்கள் என தெரியாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ...

அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதியற்றவர் என கொலாராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தான் பொறுப்பில் இருந்தால்தான் மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என கூறியுள்ளார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 அதிபர் ...

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச் சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு ...

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை டெல்லி போலீஸார் மேற்கொண்டு வந்தனர். கடந்த 13-ம் தேதி மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பிக்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதன்காரணமாக மக்களவை புகை மண்டலமாக மாறியது. இருவரும் ஷூக்களில் வண்ண புகை குப்பிகளை மறைத்து எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. ...