திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 22 வயது மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை ஏமாற்றி குடிக்க வைத்த விவகாரத்தில் இரண்டு மாணவர்கள் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய இப்பல்கலைக் கழகத்தில் 600-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் ...

திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி.காா்னா் அருகேயுள்ள ரயில்வே மேம்பால பக்கவாட்டுச் சுவரில் மழைநீா் அதிகம் தேங்கியிருந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தை தாங்கி நிற்கும் தூணுடன் பக்கவாட்டுச் சுவா் சிமென்ட் கற்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. இதனால், பாலம் சற்று இறங்கியுள்ளது. ...

திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் ...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டு முறை மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக ஒவ்வொரு ...

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக பர்லியார் மலை பகுதியில் கன மழை பெய்ததால் தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9ம் தேதி மலை ரயில் சேவை பாதிக்கபட்டது.மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு ...

இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பணிகள் நடைப்பெற்று வருவதால், இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ...

அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு பலரும் பல்வேறு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாக்பூரை சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ ரவை அல்வாவை செய்வார்.இதில், 900 கிலோ ரவை, 1000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 ...

சென்னை அருகே பெருங்குடியில் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததாகவும் இதனை அடுத்து 13 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த ...

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி ...

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...