துக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் நமணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. இந்தப் பகுதியில் ...

பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் முதல் அம்ருத் பாரத் என்ற அதி விரைவு பயணிகள் ரயிலை பிரதமர் கொடி அசைத்து ...

ரூபாய் 1 கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் திருமழிசை பேரூராட்சி மன்ற மாதாந்திர கவுன்சில் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் மகாதேவன் செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு திருமழிசை பேரூராட்சி எல்லையில்2023-2024 நிதியாண்டி இல் பொது ...

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 65) இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதிசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதேபோன்று திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்த குமாரசாமி ( வயது 74) என்பவரும் உடல் நலன் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 26 ஆம் தேதி ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம்’ தில்லைநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 72) இவர் நேற்று ஒண்டிப்புதூரில் இருந்து வடவள்ளிக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.மருதமலை ரோட்டில் விவசாய பல்கலைக்கழகம், 4 -வது கேட்அருகே பஸ் வந்தபோது ஓடும் பஸ் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ...

ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் கிளமென்ட் இளங்கோ (வயது 60)இவருக்கு கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 3 பேர் அறிமுகமானவர்கள்.அவர்கள் தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகளும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் தெரியும். அவர்கள் மூலமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி அல்லது கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு கிளமென்ட் இளங்கோவின் மகள் ஹர்ஷினிக்கு மருத்துவ ...

கோவை ரேஸ் கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில்வரவு -செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ஓட்டலுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ11 லட்சம் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஓட்டல் மேனேஜர் சுமன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அதே ஓட்டலில் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்த பெல்லாதி ,டீச்சர்ஸ் காலனியைச் ...

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் முத்துக்குமார் ,ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் நேற்று இரவு வி.கே. கே. மேனன்ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போதுஅங்குள்ள ஒரு மண்டபம் முன் காரை நிறுத்தி காருக்குள் 3பேர்மது அருந்தி கொண்டிருந்தனர்.இதை போலீசார் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைசிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32) சி.என்.சி. ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சதீஷ்குமாருக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை .இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவர், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பிரகாசுக்கும் அங்கு வந்த சிலருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ...