SDPI கட்சியின் சார்பில் ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்னும் தலைப்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற இருக்கின்றது அம் மாநாட்டின் விளக்க தெருமுனை கூட்டம் சூலூர் கலங்கள் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்சூலூர் தொகுதி தலைவர் பைசல், மாநாட்டு விளக்கவுரை செயற்குழு உறுப்பினர் பஷீர் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் ஷேக்பரீத் ...

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார். இந்த புதிய முனையத் திறப்பு விழாவில் ...

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை ...

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு மாவட்ட அவை தலைவர் மாநகர பிரின்ஸ் தங்கவேல் மாரடைப்பால் கடந்த வாரம் மரணம் அடைந்தார் இவரது திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முசிறியில் உள்ள பிரின்ஸ் தங்கவேல் இல்லத்தில் ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நல பணிகள் ஆவடி போலீஸ் கமிஷனர் கி சங்கர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை டீக்கடை மளிகை கடை சிறு கடைகளில் விற்பனை செய்து வந்தனர் இதை அடியோடு ஒழித்து கட்ட ...

கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் ராஜ் நாயுடு லே அவுட் ஜே டல் நாயுடு தெரு வை சேர்ந்தவன் அருண்குமார் இவனது மனைவி கேடி ஜெயந்தி வயது 37 என்பவள் மகேஷின் மனைவி சரண்யாவிடம் மேடம் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மூன்று வருடமாக சென்னை போரூரில் தேவ் டூரேங்கி ப்ராஜெக்ட்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழில் ...

மருத்துவமனை படிக்கட்டில்இருந்து தவறி விழுந்து காவலாளி பலி. கோவை ஜன1 கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு ...

கோவை சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை வார்டன் “சஸ்பெண்ட்'” கோவை ஜன 1 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று ...

வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு. கோவை ஜன1 கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( வயது 49) மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் .இவர் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார் .மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ...

கோவை ஜன 1 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று இருகூர் ஜின்னிங் பாக்டரி ரோட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குதடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 40 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக இருகூர் தென் பழனி தேவர் ...