புதுடெல்லி: பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் சாலைகள், ...
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற வருகின்ற பிப்ரவரி மாதம், 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. வருகின்ற 30ஆம் தேதி மாவட்ட தாளை தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள ...
பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி அயோத்தியில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல ...
அந்நாட்டு பாதுகாப்புச் செயலரை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்ட தீர்க்கப்படாத சில சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என ...
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘கொஞ்சம் கொஞ்சமாக, தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன்’ என்று பேசினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மாநாட்டுக் கொடியை ...
ராம் நகர் பட்டேல் ரோட்டில் பழைய இரும்பு குடோன் நடத்தி வருபவர் கந்தசாமி,இவரது குடோனில் நேற்று இரவு 8-30 மணி அளவில் திடீரென்று புகை வந்தது. மள ,மள என்று பரவி தீப்பிடிக்க தொடங்கியது.இதுகுறித்து கோவை தெற்கு பகுதி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அதிகாரி ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காடாடுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நடமாடி அவ்வப்போது குடியிருப்புகளை சேதப்படுத்தியும் வருகின்றன இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரணாடாவது டிவிஷன் சூடக்காட்டு பாடி பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த மூன்று யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம் ...
திராவிட முன்னேற்ற கழக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி , மதிய உணவு வழங்கும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பொனனாயூர் , வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர்கணேச மூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போதுஅங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், சந்தோஷ் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள எரித் துறையைச் சேர்ந்தவர் சந்திரன் ( வயது74)இவர் அங்குள்ள குழந்தை வடிவேல் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்து விவசாய விளைநிலத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசில் ...













