கோவை ஜன 18 திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது .அத்துடன் அன்றைய நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . கோவை மாநகர் பகுதியில் கண்காணிப்பைதீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கண்காணிப்பு பணியை ...
கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி (தமிழகம்) பிரமுகருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாகவும் கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. கோயம்புத்தூர் நகர காவல் துறையினர் அதன் எதிரணியை எச்சரித்து, நகர காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி) அடையாளம் தெரியாத ...
திருச்சி திருவெறும்பூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் மூக்கன் வரவேற்புரை ஆற்றினார் செங்குட்டுவன் தலைமையில் கோவிந்தராஜ் குணசேகரன் BA.நூர்கான் சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை ...
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 672 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி ...
அயோத்தி ராமா் கோயில் விழாவையொட்டி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பிரதமா் நரேந்திர மோடி தரிசனம் செய்யவுள்ளாா். மேலும், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியையும் அவா் தொடங்கி வைக்கவுள்ளாா். இந் நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக பிரதமா் பயணத்திட்ட விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜனவரி 19 மாலை 4 மணிக்கு ...
சென்னை: போகி பண்டிகை தினத்தில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில், சென்னை, புறநகர் பகுதிகளில் 100 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலமாக, காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகையின்போது, வீடுகளின் இருக்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர்கள்,பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை சென்னை மக்கள் கடைபிடித்து வந்தனர். இதனால், காற்றுஅதிக ...
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என இந்து அமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகி ...
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பொங்கல் பண்டிகை களைகட்டியது. வீடுகளில் விடிய, விடிய கோலமிட்ட பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு, அதனை சூரியனுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். புதுமணத் தம்பதியர் பலர் தங்கள்குடும்பத்தினருடன் தலைப்பொங்கலை கொண்டாடினர். கோயில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. ...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகோவையில் இன்று நடந்தது. இந்த பேரணி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து, .100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினார்.இந்த பேரணி சாடிவயல், கோவை குற்றாலம், தொண்டாமுத்தூர், நரசிபுரம் ,மருதமலை, வடவள்ளி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி சுமித்ரா ( வயது 29) இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 27 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 4 நாட்கள் கழித்து ...













