தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள், டிஎஸ்பி வெங்கடேனிடம் புகார் மனு வழங்கினர். அதில், ‘‘கூசாலிபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்களை சேர்த்து மாவு அரைக்கும் எந்திரம் வாங்கி தொழில் செய்வதற்காக ...
ரயில்வேயில் வேலை ரெடி ரூ 15 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த விஜயகுமாருக்கு போலீஸ் வலை வீச்சு சென்னையில் இப்போதெல்லாம் நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் ஊரை ஏமாற்றி சம்பாதித்தால் போதும் இப்படி ஒரு கும்பல் அலையோ அலை என்று அலைகிறது பொதுமக்களே உஷார் உஷார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல் வயது ...
கோவை, ஆலாந்துறை ஆசிரியா் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு கோவை ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த டிசம்பா் மாதம் புகாா் எழுந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் ஆசிரியா் ஆனந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் ...
யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டவரிடம் போலீஸாா் விசாரணை ஈரோடு மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆசீப் முஸ்தகீன். இவா் ஹிந்து தலைவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யுஏபிஏ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளாா். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ...
கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!! கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாா்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து ...
கோவையில் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறையினர்.
கோவையில் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறையினர். கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் (47). கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மைதானத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது உடையாம் ...
கோவையில் கடன் சுமையால் இஸ்திரி தொழில் தூக்கில் தொங்கி தற்கொலை கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் . தண்டபாணி (46). இவர் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவரது மூத்த மகள் திருமண செலவுகள் மற்றும் இரண்டாவது மகள் படிப்பு செலவு ஆகியவற்றிற்காக அதிக அளவு பணம் செலவானது. ...
சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி : நடவடிக்கை எடுக்கப்படுமா ? – கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் 11.07.1907 ஆம் ஆண்டு நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர்களால் மாணவர்களின் நலன் கருதி நிதி வசூல் ...
தோழியாக பழகி இளம் பெண்ணிடம் பல லட்ச ரூபாய் மோசடி கோவையில் தம்பதி உட்பட மூவருக்கு போலீஸ் வலை கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் லத்திகேஸ்வரி ( 31). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார் . கடந்த 2016 ஆம் ஆண்டு பி.காம் சி.எஸ் ...
தஞ்சாவூர்: மூளையில் ரத்த குழாய் வெடிப்பால் கோமாவில் இருந்த பெண் நோயாளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் நுண்ணறிவு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர். என். அருண்குமார் தலைமையில் மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். ஜி அரிமாணிக்கம் கூறியதாவது: சுமார் ...













