சென்னை: போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

கேரள அரசு பொதுச் சந்தையில் ரூ.13,608 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவை திரும்பப் பெற்றால்தான் கடன் பெற கேரளத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசு ஊழியா்களுக்கும் ஊதியம், ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் தவித்து ...

30 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு புதிய சட்டம் உள்ளிட்ட 5 அம்ச வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை ...

நாம் வியாழன் கிரகத்தை சுற்றி இருக்கும் துணைக்கோள்களில் ஒன்று  ஈரோப்பா . இதில் சமீபத்திய தகவலாக ஈரோப்பா துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவின் ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது. வியாழன் கிரகத்தை சுற்றி வரும் ஈரோப்பா எனும் துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவில் ஜூனோ ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பூக்குளத்தை சேர்ந்தவர் திருமலைசாமி . இவரது மனைவி வெங்கட் அம்மாள் ( வயது 86 )சில நாட்களுக்கு முன்பு இவரது மருமகன் இறந்துவிட்டார் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வெங்கட் அம்மாள் சுல்தான்பேட்டையில் உள்ள ஆவின் பால் கம்பெனி அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...

கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சவுந்ந்தர்ராஜன். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 37) இவர்கள் இருவரும் 19-3 – 2010 அன்று மருதமலை கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிஷோர் (வயது 12) கிரீஸ் ( வயது 9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் செட்டி வீதியில் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கூலிப்படையைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் நேசபிரபு படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த‌ கேரளா மாநிலத்தை சேர்ந்த குஞ்சையப்பன் மகன் பிஜு(வயது 48) மற்றும் நாராயணன் குட்டி மகன் வினயன்(வயது 54) ஆகியோரை கடந்த 15.01.2024 மற்றும் 16.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...

கோவை : ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்கி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஜனனி பிரியா ( ...

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகத்துள்ளன என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது .தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பத்திரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தற்பொழுதும் வரை அதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ...