நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள்
மற்றும் தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித்சிங் பிரார் இ.ஆ.ப.,
அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் டி.கிரண் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில்
தேர்தல் தொடர்பான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.