அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசை கண்டித்து நீலகிரி காங்கிரஸ் கட்சியினர் உதகை ஏடிசி திடலில் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனகார்கே அவர்கள் ஆணையின்படி நாடு தழுவிய போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி உதகை ஏடிசி திடலில் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை உதகை சட்டமன்ற உறுப்பினர் R கணேஷ் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் D.நாகராஜ்,மாநில ஆதிவாசி பிரிவு தலைவர் பிரியா நாஸ்மிகர்,பிசிசி உறுப்பினர் ரகுசுபன், சீராளன் முன்னிலை வகித்தனர், ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் லாரன்ஸ்,மாவட்ட துணை தலைவர்கள் ராமன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் உதகை ரவிக்குமார், ரபீக், இமாம்,மேலூர் நாகராஜ், மேலூர் ராஜன்,பார்த்திபன்,உதகை வட்டாரத் தலைவர்SBR,ராமச்சந்திரன்,வட்டார தலைவர் சில்லாபாபு,ஓ பி சி பிரிவு தலைவர் ராஜு,மயிலா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜி,ராஜேஸ்வரி பாபு,சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் மானேஷ் சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார்,ஐ என் டி சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,உதகை நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரேமா ஐ என் டி எஸ் சி, வாசு, மாவட்ட விவசாய அணி தலைவர் அபிமன்னன், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்