நீலகிரி மாவட்டம் பாராளுமன்ற வேட்பாளர் அ இ ராசா அவர்களை ஆதரித்து நகராட்சி தலைவர் சிவகாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் நகரத்துக்கு உட்பட்ட தேவாலா 16-வது வார்டு மற்றும் பந்தலூர் பகுதிகளில் தளபதியார் அவர்களின் நல்லாசியோடு திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆ ராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள்
சேகரிக்கும் பிரச்சாரத்தில் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி அப்பகுதியில் வீடு வீடாக திமுக பாராளுமன்ற வேட்பாளர் ஆ இராசா அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், இதில் கழக நிர்வாகிகள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் பிரச்சாரத்தை கூடலூர் சேகரித்த பொழுது உடன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர் அநேகப் பகுதிகளில் தொடர்ந்து நெல்லியாலம் பகுதி நகர மன்ற தலைவர் சிவகாமி கடும் வெயில் எனும் பாராமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகம் அளிக்கின்றனர்