சென்னை அடை யார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் வசிப்பவர் ரேவதி ராஜாராம். இவருக்கு சொந்தமான நிலம் 1 ஏக்கர் 33 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை பிராடு வேலை செய்வதற்கென பட்டம் பெற்றவர்கள் போல உலக மகா கேடிகள் கருணையே இல்லாத கருணாகரன் தகப்பனார் பெயர் அந்தோணி பாலாஜி 2. கோதண்டபாணி ரவி சேட் ...
திருச்சி ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், தேர்தல் செலவினங்களாக தேர்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள கட்டண விவரங்களை தெரிவித்து அதன்படி பணியாற்ற அறிவுறுத்தினாா். மேலும், மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பனைமரத்து பாளையத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரை கடந்த 2021- ஆம் ஆண்டு பொள்ளாச்சி, மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வகுமார் ( வயது 27) என்பவர் ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...
திருவள்ளூர்: கனகம்மா சத்திரம் துணிக்கடை நடத்தி வரும் பெண்ணை மான பங்கம் செய்து அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா குழந்தை பன்னிரண்டு வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்று தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ...
திருச்சியில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் ...
மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. ...
சென்னை: போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
கேரள அரசு பொதுச் சந்தையில் ரூ.13,608 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவை திரும்பப் பெற்றால்தான் கடன் பெற கேரளத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசு ஊழியா்களுக்கும் ஊதியம், ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் தவித்து ...
30 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு புதிய சட்டம் உள்ளிட்ட 5 அம்ச வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை ...
நாம் வியாழன் கிரகத்தை சுற்றி இருக்கும் துணைக்கோள்களில் ஒன்று ஈரோப்பா . இதில் சமீபத்திய தகவலாக ஈரோப்பா துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவின் ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது. வியாழன் கிரகத்தை சுற்றி வரும் ஈரோப்பா எனும் துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவில் ஜூனோ ...













