கோவையில் கடன் சுமையால் இஸ்திரி தொழில் தூக்கில் தொங்கி தற்கொலை கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் . தண்டபாணி (46). இவர் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவரது மூத்த மகள் திருமண செலவுகள் மற்றும் இரண்டாவது மகள் படிப்பு செலவு ஆகியவற்றிற்காக அதிக அளவு பணம் செலவானது. ...
சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி : நடவடிக்கை எடுக்கப்படுமா ? – கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் 11.07.1907 ஆம் ஆண்டு நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர்களால் மாணவர்களின் நலன் கருதி நிதி வசூல் ...
தோழியாக பழகி இளம் பெண்ணிடம் பல லட்ச ரூபாய் மோசடி கோவையில் தம்பதி உட்பட மூவருக்கு போலீஸ் வலை கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் லத்திகேஸ்வரி ( 31). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார் . கடந்த 2016 ஆம் ஆண்டு பி.காம் சி.எஸ் ...
தஞ்சாவூர்: மூளையில் ரத்த குழாய் வெடிப்பால் கோமாவில் இருந்த பெண் நோயாளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் நுண்ணறிவு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர். என். அருண்குமார் தலைமையில் மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். ஜி அரிமாணிக்கம் கூறியதாவது: சுமார் ...
செம்பட்டி அருகே திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி சம்பவ இடத்திலே பலியானார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 -வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சுரேந்தர் மகன் அஸ்வந்த் வயது (4) இப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் யு கே ஜி பயின்று வந்தார். அந்த சிறுவனுக்கு கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து ...
செம்பட்டி அருகே ஆத்தூரைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியை திட்டியதாக கூறி, விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (43) மினி லாரி ஓட்டுனரான இவரது மகள் ஷர்மிளா (15) கொடைரோடு அடுத்த, ...
கோவை ரத்தினபுரி பகுதியில் நேற்று இரவு 45 வயது மதிக்கதக்க ஒருபெண் நிர்வாணமாக சத்தமிட்டபடியே நடுரோட்டில் ஓடினார். இதை பார்த்த அங்கே நின்று கொண்டிருந்தவர்கள், கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் பின்னால் துணிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ...
திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...
நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கூடலூர் கோழி பாலம் பகுதியில் அமைந்துள்ள அங்கனவாடியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க நீலகிரி மாவட்ட தலைவர் B. R வினோத் தலைமையில், நிரஞ்சினி,முன்னிலையில் ...