கோவை: அயோத்தியில் ராமர் கோவில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன் பாஜகவினர் திரண்டனர். அவர்கள் அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கூடியிருந்த ...

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் .இவர் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓரிரு நாட்களில் அவருக்கு ஆபரேஷன் நடைபெறும். ...

கோவை பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பி.எல்.எஸ். நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றனர். உடனே போலீஸ்காரர் ரமேஷ் ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35) இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ 8 லட்சத்து,41 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து ...

கோவை: ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் நாயக் ( வயது 33) இவரது மனைவி ரூனு நாயக் (வயது 30) இவர்கள் கோவை சூலூர் அருகே உள்ள கள்ளபாளையத்தில் தங்கியிருந்து அங்குள்ள தேங்காய் தொட்டி மூலம் கறி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சுதர்சனநாயக்கின் நண்பருடன் தனது மனைவி ரூனு ...

சென்னையில் தடுக்கி விழுந்தால் உல்லாச பெண்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் சினிமா நடிகை போல் உல்லாசம் அனுபவிக்க எங்களிடம் அழுகிகள் உள்ளன என மெசேஜ் வந்துள்ளது. இதைக் கண்ட வாலிபர்கள் வாட்ஸ் அப்பில் இருந்த பெண்ணுக்கு பதில் கிழவி தோற்றத்தில் இருந்த பெண்ணை பார்த்து கொடுத்த பணமும் போச்சுடா மச்சான் என ...

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என மோசடி கும்பல் பெருகிவிட்டது. இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஆவடி மற்றும் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நகரங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் ...

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவை சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவரது கணவர் ஜெய்லானி. கணவரின் நண்பர் அமீது என்பவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அமீது கடன் வாங்கிய ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் தனியார் ...

கோவை ஜன22அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது அல்லவா? இதையொட்டி கே .கே . புதூர் 6-வது வீதியில் உள்ளவிநாயகர் கோவில் அருகே அனுமதி பெறாமல் ஜெய் ஸ்ரீ ராம் (காவிய நாயகன் )என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்ததுஇதை போலீசார் அகற்றினார்கள். இது தொடர்பாக பாஜக நிர்வாகி தாமரை கண்ணன் மீது வழக்கு பதிவு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் காளியாபுரம்,மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 57 )விவசாயி. இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அங்குள்ள உதயகுமார் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி கண்ணம்மாள் வடக்கி ...