கோவை அருகே உள்ள மணியக்காரன் பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பேபி கவிதா ( வயது 52 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 5 – 30 மணிக்கு இவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ...
திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் மராமத்து வேலைகள் நடந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்ட சுவற்றுக்கு நேற்று காலை எழுந்ததும் ...
திருச்சி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது. அதிமுக 3 முறை, மதிமுக, திமுக, பாஜக தலா ஒரு முறை வென்றுள்ளன. சிபிஐ கட்சி 2 முறை இத்தொகுதியில் வென்றுள்ளது. திருச்சி தொகுதியில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக ,சிபிஐ மற்றும் பாஜகவுக்கும் சற்று வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ...
கோவை :நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் நேற்று இரவு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன் பேரில் பறக்கும் படை அதிகாரி ராதிகா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேலு, துணை ராணுவத்தினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் ...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதப்பூர் பஞ்சாயத்து கள்ளக் கிணறு பகுதியில் வசித்த மோகன்ராஜ் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் தீரன் பேக்கரிக்கு பின்புறம் மது அருந்த வந்த 3 நபர்களை தட்டி கேட்டு உள்ளார். இதனால் மோகன்ராஜ் மோகன்ராஜ் தாய் புஷ்பவதி வயது 67 மோகன்ராஜ் அத்தை ரத்தினம்மாள் வயது 58 ...
ஆவடி: ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை இந்தியன் ஏர்போர்ஸ் சாலையில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகை விற்பனை செய்யும் மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார் புக்கா ராமின் மகன் பிரகாஷ் வயது 33 இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ...
சென்னை: சென்னை மூர் மார்க்கெட் கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே சஞ்சனா மண்டல் வயது 23. கணவன் பெயர் சுஜித் மண்டல் பர்தமான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இவர் தனது 1 வயது 8 மாதம் உடைய துர்கா என்ற பெண் குழந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ...
ஈரானிய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் 25 பேர் கொண்ட பணியாளர்களில் 17 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானிய பிரதமரிடம் பேசிய மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ...
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வடபழனியில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். சாலை வசதி நன்றாக இருக்கிறது, விவசாயிகள் நலமுடன் உள்ளனர் என்றிருந்தால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். ...
பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. இக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொகுதி, தொகுதியாக ...













