நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால் மூடப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ். நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் குளிர் சீசன் தொடங்கும் . கடந்த ஆண்டில் ...

புதிய வரி விகிதங்கள் கடந்த 22-ந்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியள்ளது … தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது. இதன்படி, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது ...

கோவை சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மனோஜ் சிதியா.இவரது மனைவி ஜெய சிதியா (வயது 49) இவர் ஒப்பணக்கார வீதியில் கடந்த 23 ஆண்டுகளாக ரெடிமேடு துணி கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 22 ஆம் தேதி நரேந்திர குமார் என்பவர் ஜெயசிதியாவுக்கு போன் ...

சைதாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்த கௌதம் சந்த் தின் மனைவி புஷ்பா பாய் வயது 71. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை நேரில் சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்தூர் கிராமத்தில் விஜிபி நகர் பகுதியில் 4000 சதுர அடி கொண்ட வீட்டுமனை 1987 ஆம் ஆண்டு எனது தந்தை சம்பத்ராஜ் ...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கிராம நிர்வாக அலுவலர் சக்தி குமார் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ நாராயணா மஹால் திருமண மண்டபத்திற்கு இருசக்கர (பல்சர்) ...

கோவை சிங்காநல்லூர். நீலி கோணாம் பாளையம்பாளையத்தில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை செயல்படுவதாக மாவட்ட சுகாதா ரஅலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் டாக்டர் எம். ராஜசேகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மருத்துவமனையை நடத்தியது சிங்காநல்லூர் நந்தா நகரை சேர்ந்த ...

தாம்பரம் அடுத்த சுரேஷ் வயது 48 இவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவனுக்கு திருமணம் ஆகி 16 வயதில் மகள் உள்ளாள். கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளை சித்திரவதை செய்து பலாத்காரம் செய்து விட்டான். இதை யாரிடமாவது சொல்லிவிட்டால் மகளையும் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளான். ...

திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி திருச்சி மாவட்டம் முழுவதையும் வானிலிருந்து சுற்றி பார்க்க எல் சி ஏ (என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி சமயபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இருந்து கிளம்பும் ஹெலிகாப்டர் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில் ஆகிய காவிரி ...

திருச்சி மாவட்டம் மணப்பாறை வேம்பனூரில் பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர் .மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூா் கிராமத்தைச் சோந்த கூலித் தொழிலாளி மோ. கருப்பன். இவா் கடந்த 1997-ஆம் ஆண்டு அதே பகுதியில் ஒரு ஏக்கா் 20 சென்ட் புன்செய் நிலத்தை விலைக்கு வாங்கி ...

நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூச திருநாள், நாளை மறுநாள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா ஆகிய 2 தினங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...