கோவை ஒண்டிபுதூர்,காமாட்சிபுரத்தில் 51 சக்தி பீடம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இங்கு 43 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் மகா உற்சவம் குண்டம் திருவிழா கடந்த 22 ஆம் தேதி முதல் நேற்று 28ஆம் தேதி வரை நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன் – விஜயா ஆகியோர் ...
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 11 ரூபாய், டீசலுக்கு 6 ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். எனவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை சுமார் 600 நாட்களுக்கு மேலாக எந்த ...
கோவை: தமிழகத்தில் மீண்டும் ‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் உயரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் ...
பிகாா் முன்னாள் முதல்வரும் சமூக சீா்திருத்தவாதியுமான மறைந்த கா்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கான முழுப் பெருமையும் பிரதமா் நரேந்திர மோடியையே சேரும்’ என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா். பிகாா் முதல்வராக கா்பூரி தாக்குா் இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் ...
கோவை சிட்கோ காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மகன் கோபி ( வயது 31 ) இவருக்கு நாமக்கல் மாவட்டம் கொண்டி செட்டிபட்டியை சேர்ந்த மோகனகண்ணன் ( வயது 32) என்பவர் அறிமுகமானார் . இவர் கோபியிடம் தாய்லாந்தில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறினார் . இதை நம்பி மோகன ...
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் ( வயது 43) அரசு பஸ் டிரைவர். நேற்று இவர் பொள்ளாச்சியிலிருந்து கருப்பம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சை ஒட்டிச் சென்றார். அங்குள்ள காளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ஒருவர் ஆட்டோவை பஸ்சின் குறுக்கே நிறுத்தி செல்ல விடாமல் தடுத்தார். பஸ் டிரைவர் முத்துவேல் கீழே ...
கோவை உக்கடம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேந்திரன் ( வயது 50) இவர் அங்குள்ள வின்சென்ட் ரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அங்கு இவர் தடை செய்யப்பட்ட பீடி – சிகரெட்டுகளை விற்பனை செய்தார்.இதை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த உக்கடம் போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பீடி ...
இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து ...
கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். ...
புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, எம்பிக்கள் இருந்த பகுதிக்குள் குதித்த 2 நபர்கள் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ...