ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் உட்பட பயங்கரவாத பின்னணி கொண்ட இரு நபர்கள் அசாம் மாநிலத்தில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு தேசம் பரபரப்பாக தயாராகி வருகிறது. உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்தியாவின் பொதுத்தேர்தல் சூழலை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகளும் பரபரப்பாக நாசகர திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ...
கோவை: கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ...
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவில் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் ஹர்ஷினி. இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் மருதமலை கோவிலில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வரும் தீனதயாளன் மற்றும் நந்தகுமார் என்ற சூரிய புத்திரன் ஆகியோர் தன்னைப் ...
மலைக்கோட்டையாக விளங்கும் திருச்சி தொகுதியிலிருந்து தங்களது பிரசாரத்தைத் தொடங்குவதால், வரும் மக்களவைத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதாவது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தேர்தல் பிரசாரத்தை மார்ச் 22ஆம் தேதி திருச்சியிலிருந்து தொடங்குகிறார். அதுபோலவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தேர்தல் ...
திமுக களமிறங்கும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள சூழலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கங்க வைக்கும் அரசியல் கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு வரும் சூழலில் தமிழக பாஜகவில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் பயணிக்கின்றன. இந்த ...
அரசியல் கட்சிகள் தேர்தல் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இன்று முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு வேடிக்கைகளுக்கும் வினோதங்களுக்கும் பஞ்சமே இல்லை. மக்களின் மனதில் இடம்பெறவும் அவர்கள் வாக்கு அளிப்பதை உறுதி செய்யவும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் பலவகையான உத்திகளை கையாளுவர். அந்த வகையில் வேட்புமனு ...
கோவையை அடுத்த அலந்துறை பக்கம் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 33) போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார் . இவரது மனைவி பெயர் பிஜி தா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜ் நண்பர்களிடம் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை 7 – 30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. ...













