கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள காலனிப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கன் ( வயது 60 )ராமன் ( வயது 60)இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள வனப் பகுதிக்கு புளியம்பழம் பறிக்கச் சென்றனர் .இதில் ராமன் மரத்தில் ஏறி புளியம்பழத்தை பறிக்க அதனை கீழே இருந்து ரங்கன் பொறுக்கினார்.அப்போது புதர் ...

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு ...

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ...

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் 14-ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் கடந்த ஜன.22 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த நிலையில், செந்தில் ...

டெல்லி: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அமைச்சருக்கு பாசத்துடன் இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார். 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ...

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க 40.26 ...

சென்னை அடுத்த பாடியில் 10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி.. 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் காலில் இருந்த உடைந்த ஊசி அகற்றம்… காலில் இரும்பு கிழித்ததால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்த மாணவனின் காலில் சிக்கி கொண்டதால் அச்சம். சிறுவனின் ...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் நளினி தவிர்த்து மற்ற நால்வரும் திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கணவர் முருகனை அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என சென்னை ...

திருச்சியில் நடைபெற்ற மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியதாவது எல். ரெக்ஸ் (காங்) மாநகராட்சி 39 ஆவது வாா்டில் தற்போதுதான் பாதாள சாக்கடை பணி முடிந்து தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது . ...

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தபப்ட்டது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், மதத்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்தலைவர்கள் என 8000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்பட்ட இந்த விழாவில் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு ...