சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், “எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவதுபோல ‘இவருக்கு பதில் இவர்’ ...

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்வலைகளையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய முக்கிய மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த ...

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை ...

நேபாள இமயமலை பகுதியில் உற்பத்தியாகும் போட்டேகோஷி ஆறு பீகாரில் கங்கையுடன் இணைகிறது. இதே போல, நேபாளத்தில் நாராயணி என அழைக்கப்படும் ஆறு பீகாரில் கண்டகி என்ற பெயருடன் கங்கையில் கலக்கிறது.இந்த ஆறுகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து பீகார் ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், நேபாளத்தில் இருந்து வரும் வெள்ள நீருடன் அடையாளம் தெரியாத மீன் ...

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். பள்ளி படிப்பை முடித்த இவர், லேபர் வேலைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் தொடர்புடையவர்களின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து எப்க்யூஎல் எக்சேஞ்ச் என்ற செயலியை உருவாக்கி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழை, ...

தங்க நகைகள் இந்தியர்களின் பண்பாட்டோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான ஒரு முதலீடு. ஆனால், தங்கம் வாங்குவதும், அதனை இறக்குமதி செய்வதும் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக மாறுகிறது. மத்திய ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது. அதன்படி முதல் கட்டமாக மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் ஆகிய 5 கோவில்களில் நேற்று முதல் ...

செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ள செய்தி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என ...

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நாளை முதல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற ...

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ , வழக்கமான ஒரு பருவநிலை சுழற்சி மாற்றத்தை விட மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவது புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட சுமார் 40 சதவீதம் அதிக வலிமை கொண்டவையாகவும், ...