ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி கெய்னெருகாபா துருக்கி நாட்டுக்கு விடுத்துள்ள அதிரடி மிரட்டல் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துருக்கி அரசு எங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் (சுமார் ₹9,000 கோடி) பணம் தர வேண்டும்; அதோடு துருக்கியின் மிக அழகான பெண்ணை எனக்குத் ...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, ஒரு தொண்டர் செய்த காரியம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திகைக்க வைத்துள்ளது.கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் விஜய்யை நெருங்க முடியாத ஒரு ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் வாக்குச்சாவடி எந்த பள்ளியில் அல்லது எந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது, உங்களுக்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் என்ன ...
இந்தியாவில் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை மிகவும் பிரபலமடைந்து வரும் வேளையில், கவனக்குறைவால் தவறான நபருக்குப் பணம் அனுப்பப்படும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. யுபிஐ ஐடி-யில் ஏற்படும் தட்டச்சுப் பிழை அல்லது தவறான பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இது நிகழ்கிறது. ஒருமுறை அனுப்பப்பட்ட பணத்தை நேரடியாக ரத்து செய்யும் வசதி யுபிஐ செயலிகளில் இல்லை என்பதால், இத்தகைய சூழலில் ...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு ...
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒருவர் தலைமைச் செயலக நுழைவு வாயிலில் திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்தவர் கோதண்டபாணி (44), ஆவடி டேக்ங் பேக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் ...
விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில் இன்று 5.31 நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி பரவி வருகிறது.இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் இறங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது ...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் ...
வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் ...
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது.புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் ...













