கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30. ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு,ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நிஷாந்த் ( வயது 27) வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நிஷாந்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நிஷாந்த் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார் ..இந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்கு ஒரு ...

கோவை ரேஸ் கோர்சில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயன் மோகன்.இவர் என்.சி.சி. 5 – வது பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவரது தங்கை கனடா நாட்டில் மூளை டியூபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்ப்பதற்கு அவரும், அவரது மனைவியும் கனடா நாட்டிற்கு செல்ல இருந்தனர்.. இவரது மனைவியுடைய விசா 2019 ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம் . அதேபோல இந்த ஆண்டு பெய்யும் பருவமழையை எதிர்கொள்ள அதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்ள கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைக்கு இணங்க பொள்ளாச்சி சப் ...

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முத்திப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்குகூடாரத்தில் சோதனை செய்தனர். அப்போது சுமார் 10 கிராம் ...

கோவை : தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோவை மாநகரம் , திருப்பூர் மாநகரம் , ...

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது .இந்த மழையால் கோவையில் சூடு தணிந்து குளிர்ந்த சிதோஷ்ணநிலை நிலவுகிறது .மேலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும், தண்ணீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் அதனை ஒட்டிய வன பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் ...

கோவை : நீலகிரி மாவட்டம் தெங்குமாறடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சிவக்குமார் ( வயது 40 ) இவர் நேற்று கோவை காந்திபுரம் வந்திருந்தார். காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு தனியார் டவுன் பஸ் பின்னோக்கி வந்தது. இதனால் ஒட முடியாமல் அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சுக்கும், பின்னோக்கி ...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நடந்த 28 கொள்ளை சம்பவங்களில் 185 சவரன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மற்றும் 398 மொபைல் ஃபோன்களை போலீசார் அவற்றைக் கண்டெடுத்தனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி போலீஸ் கமிஷனர் ...

வடகொரியாவின் ரகசியங்கள் பொதுவெளியில் எளிதில் வெளிவருவதில்லை. இதுதவிர அங்கு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல விசித்திரமான கட்டுப்பாடுகளை கொண்ட வடகொரியாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவப்பு நிறம் வரலாற்று ரீதியாக கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நாட்டின் ஜனாதிபதி ...