சென்னை: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ...

கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மதுக்கரை வனச் சரகத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையிலான இந்த கண்காணிப்பு அமைப்பை, வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: கோவையில் மனித – யானை மோதல் கணிசமாக ...

சென்னை: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். ...

கோவை : வட மாநிலத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர். பி. ஏப்) தகவல் கிடைத்தது . இதையடுத்து போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் சோதனை ...

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் தனியார் நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த எடிசன் (வயது 25) என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று வெல்டிங் செய்யும் போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது . தீ தொழிற்சாலை முழுவதும் ...

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம், வையாபுரி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் . இவரது மகள் பிரிசில்லா ( வயது 23 )கோவையில்  உள்ள ஒரு கல்லூரியில் முதுநிலை பட்ட மேற் படிப்பு படித்து வருகிறார் .இவர் கல்லூரிக்கு கட்ட வேண்டிய செமஸ்டர் கட்டணம் ரூ 40 ஆயிரத்தை தொலைத்துவிட்டார். இதை இவரதுதாயார் கண்டித்தார் ...

கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கோவிலில் துணிகர திருட்டு நடந்துள்ளது .யாரோ மர்ம ஆசாமி இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பூஜை பொருட்கள் , சாமி நகைகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி கந்தசாமி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ...

கோவை  உக்கடம் அல் அமீன் காலணியில் வசிப்பவர் ரகுமான். ஏ.சி. மெக்கானிக் . இவரது வீட்டில் இன்று அதிகாலையில் என் ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதே போல கோவை போத்தனூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஷாநவாஸ் என்பவரது மகன் நாசர் என்பவரது வீட்டிலும் என் ஐ. ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ...

மதுரையைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே பள்ளியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஆசிரியை ஒருவரும் பணிபுரிந்தார். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரியை கடந்த ...

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்த அசோக்குமார் ( வயது 32) இவர் நம்பர் 2 கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுசிலா ( வயது 30) இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற மகன் உள்ளான் .இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அசோக் ...