தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை முதல் கட்சியாக திமுக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக ...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன்பின், செந்தில் பாலாஜியின் தொடர்ந்த ...

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ...

பள்ளியில் பொதுத் தேர்வினை எதிர் கொள்ளக்கூடிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் முன் தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் இவ்விழாவில் பள்ளித் தாளாளர் ஷோபா, பள்ளி முதல்வர் சீனிவாசன் , பள்ளியின் கல்வி இயக்குநர் உமா மகேஸ்வரி, பள்ளிஆசிரியர்கள், மாணவர் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் ...

தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்  மதியம் 2:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.போலீஸ் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தமிழ்நாடு காவல்துறை சார்பில் 63வது தமிழகத்தில் உள்ள காவல்துறை மண்டலங்களுக்கு இடையான தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலை பரிசளிப்பு விழா ...

திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புக் கல்வி கடன் வழங்கும் முகாமை திருச்சியில் வியாழக்கிழமை நடந்தன. திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது: திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முகாம் ...

சென்னை மாநகரில் போதையில்லா நகராக மாற்றிட சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான அதிரடி போலீஸ் படையினர் அண்ணா நகர் டவர் பார்க் அருகே ஐயப்பன் கோவில் சாலையில் கண்காணித்துக் கொண்டிருந்த போது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் ...

கோவை புலியகுளம் ,சின்ன மருதாச்சலம் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது அண்ணன் பாண்டியராஜன் ( வயது 70) அங்குள்ள ,சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.தம்பி செல்வராஜுக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று பாண்டியராஜா குடிபோதையில் தம்பி செல்வராஜ் வீட்டுக்கு வந்தார். ...

கோவை : நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் .அதில் கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் பதுங்கி இருக்கும் சிலர் காலை பிடித்து இழுத்துச் சென்று மூழ்கடித்து கொலை செய்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நடத்தப்படும் திட்டமிட்ட செயல் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ ...

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ...