டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியல் இன்று வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் நேற்று இரவு முதல் விடிய விடிய பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்தனர். ...

இந்த சூழ்நிலையில் டெல்லியை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஜாபர் அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்ற இரு பத்திரிக்கையாளர்களை கொடூரமாக தாக்கியதாக திமுக கட்சியின் நிர்வாகி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபரின் இந்த கொடூரமான செயலுக்கு பல்வேறு ...

தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் ...

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவோம் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவான பா.ஜ.க மாவட்ட தலைவர் உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் சிலர், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக, ...

சென்னை: காங்கிரஸ் கட்சி எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை, தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதை எல்லாம் தேசிய தலைமை முடிவு செய்யும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெகுவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை இரண்டு மாநிலங்களிலும், 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்களும், 4 லட்சத்து 13 ஆயிரத்து 998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என்று ...

கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பியூஸ். ஆர். டேட்டட் (வயது 37 ) இவர் ஆர். எஸ். புரம், பூ மார்க்கெட் பக்கம் உள்ள தேவாங்கப்பேட்டை ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார் கடந்த 28ஆம் தேதி இரவில் இவரது கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது. இது குறித்து தீயணைப்பு ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் சரவண சிதம்பரம். இவரது மகன் நிதின் பழனியப்பன் (வயது 17) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .இவர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. இதை அறிந்த தாயார் இவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிதின் பழனியப்பன் டி.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார் .அங்கு தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 126 கிலோ குட்கா, ஒரு பைக், ஒரு கார், ...

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் முனியன். அவரது மகன் மகேந்திரன் .சமையல் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை முன் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் மகேந்திரனிடம் காந்திபுரத்துக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று கேட்டனர். பின்னர் திடீரென்று கத்தியை ...