பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் நிகழ்விடத்தில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். ‘இந்த குற்றச் செயலை செய்த நபருக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் ...

காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில்: தமிழகத்தில் இரு இடங்களில் இன்று ஒரே நாளில் 180 கோடி ரூபாய் ...

சாதி, மதம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த 5 தேர்தல்களில் எங்கள் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டது. ஆனால் தற்போது அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் கர்நாடகா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு ...

யிலாடுதுறை, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.மு.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது மனைவியுடன் கோ பூஜை, கஜ பூஜை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், எனக்கு 60 வயது நிறைவடைந்ததை தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் ஆசியை பெறுவதற்காக பூஜை செய்துள்ளேன். வருகின்ற மக்களவை தேர்தல் தேதி ...

கோவை அருகே உள்ள ஆலந்துறை, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கணேசன்.இவரது மனைவி சுபஸ்ரீ .இவர் ஆர். எஸ் .புரத்தில் “வீ கேர் ” கிளினிக் நடத்தி வருகிறார்.நேற்று இரவு வேலை முடிந்து இரவு 8 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் ஆலந்துறையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தென்கரை ,அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற ...

திருச்சி மாவட்டம், மணப்பாறை திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, ...

திருச்சி மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு முகாம் நாள் 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கவும், 100 சதவீத சாதனை அடைவதற்கு தேவையான அனைத்து ...

தமிழகத்தில் பின்தங்கிய 50 ஊராட்சி ஒன்றியங்களை தேர்வு செய்து ரூபாய் 250 கோடியில் அவற்றை மேம்படுத்த வளமிகு வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என மாநில திட்ட குழு உறுப்பினர் சுதா தெரிவித்தாா். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோந்த 14 ...

கோவை ஆலாந்துறை அருகே உள்ள இருட்டு பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்தது .அங்கிருந்த ஏராளமான வாழைகளை நாசமாக்கியது. மேலும் ஏராளமான தென்னை மரங்களையும் கீழே சாய்த்தது. 6 மணி நேரம் அங்கே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தோட்டம் முழுவதையும் அளித்தது .நேற்று அதிகாலையில் அந்த ...