திருவள்ளூர்: கனகம்மா சத்திரம் துணிக்கடை நடத்தி வரும் பெண்ணை மான பங்கம் செய்து அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்கா குழந்தை பன்னிரண்டு வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்று தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ...

திருச்சியில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் ...

மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. ...

சென்னை: போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

கேரள அரசு பொதுச் சந்தையில் ரூ.13,608 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவை திரும்பப் பெற்றால்தான் கடன் பெற கேரளத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசு ஊழியா்களுக்கும் ஊதியம், ஓய்வூதியம் வழங்கவே நிதியில்லாமல் தவித்து ...

30 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு புதிய சட்டம் உள்ளிட்ட 5 அம்ச வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியை ...

நாம் வியாழன் கிரகத்தை சுற்றி இருக்கும் துணைக்கோள்களில் ஒன்று  ஈரோப்பா . இதில் சமீபத்திய தகவலாக ஈரோப்பா துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவின் ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது. வியாழன் கிரகத்தை சுற்றி வரும் ஈரோப்பா எனும் துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவில் ஜூனோ ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பூக்குளத்தை சேர்ந்தவர் திருமலைசாமி . இவரது மனைவி வெங்கட் அம்மாள் ( வயது 86 )சில நாட்களுக்கு முன்பு இவரது மருமகன் இறந்துவிட்டார் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வெங்கட் அம்மாள் சுல்தான்பேட்டையில் உள்ள ஆவின் பால் கம்பெனி அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...

கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சவுந்ந்தர்ராஜன். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 37) இவர்கள் இருவரும் 19-3 – 2010 அன்று மருதமலை கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிஷோர் (வயது 12) கிரீஸ் ( வயது 9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் செட்டி வீதியில் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை கூலிப்படையைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் நேசபிரபு படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...