தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 17-ம் தேதி முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாட்டு மாட்டு சந்தையும் நடைபெற உள்ளது. ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து ...

சென்னையை அடுத்த ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணத்தையும் முதலீடு செய்து வீட்டு மனையை வாங்க முடியாதவர்கள் மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டுமனைகளை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் ஏமாறுபவர்கள் ஏராளமானோர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வண்ண வண்ண போஸ்டர்கள் வீட்டு மனைகளை தவணை முறையில் பணத்தை செலுத்தி மனைகளை சொந்தமாக்கிக் ...

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்குகின்ற சூழலில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் ...

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசம் முழுவதிலும் அரசியல் களம் தகிதகிக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்கள் என நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. கடந்த 2ஆம் தேதி வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ...

புதுடில்லி: ‘குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் ...

கோவை தெற்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்து, திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மாநகராட்சி 64-வது வார்டு புலியகுளம் பெரியார் நகர், 82-வது வார்டு இஸ்மாயில் ராவுத்தர் வீதி, 67-வது வார்டு ...

தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு ...

சென்னை: மக்களோடு பலமான கூட்டணி வைத்திருக்கிறோம் என்று அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று இஃப்தார் நோன்பை திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் ...

பொள்ளாச்சி: மத்தியில் நமக்கு சாதகமான ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் இன்னும் 10 மடங்கு கூடுதலாக சாதனைகளை செய்ய முடியும் என பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சிஆச்சிபட்டியில், கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, 57,325 ...

செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைந்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்றும், அது மட்டுமின்றி ஏற்கனவே பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை பறிபோய் கொண்டு இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். 10 அல்லது 20 ஊழியர்கள் ஓரு நாள் முழுவதும் செய்யும் ...