கோவை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் அன்னம்மாள் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குஷ்பு மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-தமிழக அரசால் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ 1000 மிகவும் உதவியாக உள்ளது .இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களை பா.ஜ.க. ...
கோவை தடாகம் ரோட்டில் உள்ள பி. என். பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 61) ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்.இவர் நேற்று மாவட்ட கருவூலத்துக்கு தனது தம்பி ரவிக்குமாருடன் காரில் வந்திருந்தார். அங்கு தன்னுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து ரூ. 3 லட்சம் ஸ்டேட் வங்கி மூலம் பெற்றுக் கொண்டார். அந்த பணத்தை காரில் ...
நீலகிரி மாவட்டம் வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை வரலாறு சிறப்புமிக்க இடம் என்பது எல்லாருக்கும் தெரியும், அனைத்து சாலைகளுமே இயற்கையாகவே பயன்படுத்தக் கூடியவை, இதில் நீலகிரி உதகை கமர்சியல் சாலை வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு சாலை, இங்கு ஷேரிங் கிராஸ் முதல் காப்பி ஹவுஸ் வரையிலும் ஏராளமான கடைகள், உணவு விடுதிகள், ...
தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் நோயற்ற தன்மை, பிரசவ கால இறப்பைக் குறைத்தல், பிரசவம் மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய காலத்தில் கவனிப்பின் தரத்தை மேம்படுத்த 2017-இல் ‘லக்ஷயா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவப் பிரிவில் குறைந்தது 7 மருத்துவா்கள் இருக்க வேண்டியது அவசியம். இதேபோல, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ‘சீமாங்’ ...
கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி புவி இயலாளராக பணிபுரிந்து வருபவர் சந்தியா அந்தோணி மேரி. இவர் நேற்று கிணத்துக்கடவு, காரச்சேரி, மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மணல் உரிமம் இல்லாமல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் ...
கோவையில் கள்ளக் காதலியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH WATER MEATER என்ற நிறுவனத்தில் தினக் கூலி ...
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இணையதள குற்ற பிரிவு போலீசார் பட்டாபிராம் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . இந்தப் பேரணியை ஆவடி காவல்துறை ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக ...
கும்முடிபூண்டியை அ டுத்த சுண்ணாம்பு குளம் மண்டி தெருவை சேர்ந்தவர் பழனியின் மகன் மவுலிஸ் (24) இவர் சென்னை கடற்கரையில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 3 பேருடன் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மவுலிசடம் நெருங்கி நாங்கள் ...
கோவை அருகில் உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி மற்றும் கிருத்திகை திருநாள் ஆகியவை நேற்று ஒன்றாக வந்தது. இதனால் மருதமலையில் பக்தர்கள் ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருணை மகாராஜன்(36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று 15.03.2024-ம் தேதி எதிரி ...