நெல்லை: நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அதிகபட்சமாக 4,111 மெகாவாட் காற்றாலை மின்சாரம் நேற்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ...
தேர்தல் விதிமுறைகள் பற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கு மிக பெரிய மோசடி நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேற்கு வங்கத்தில் பாஜக , மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தல் விதிமுறைகளை மீறி கடுமையாக ...
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழைய குற்றால அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் உயிரிழந்தார். திருச்சூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சூர் மூனுபீடிகாவில் உணவகம் ஒன்றில் மயோனைஸ் உடன் குழிமந்தியை சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நலம் பாதிப்புக்கப்பட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 187 பேர் ...
கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி இந்துமதி (வயது 57) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார்.. அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க ...
கோவை பீளமேடு அண்ணா நகர் பக்கம் உள்ள கல்லூரி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 44) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நேற்று ரேஸ் கோர்சில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தனது நண்பரை பார்க்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரில் வைத்தருந்த ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது ...
கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது37) கோவை மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது35) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பவித்ரா நேற்று தனது மகள் அன்பு (வயது 4) தனசேகரனின் அண்ணன் சுரேஷ்குமாரின் மகள் ...
கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் கடந்த 22-ந் தேதி தங்கம் ( வயது 48 ) என்ற லாரி டிரைவர் தனது லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு இறங்கினார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் மறைந்து இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி டிரைவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2500 ரூபாயை வழிப்பறி செய்தனர். ...
கோவை பீளமேடு காந்திமா நகரை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் வேல்முருகன் ( வயது 30).இவர் நேற்று முன்தினம் காரில் கோவை கணபதி வி.ஜி. ராவ் நகர், இ.பி. காலனியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 42) பீளமேடு பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிவா (வயது 23) ஆகியோருடன்வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ...
திருச்சியில் உள்ள ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அமைச்சர் நேரு ...