நாமக்கல்: நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் ரைஸில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த பேரனை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி… அங்குள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.. இவருடைய தாத்தா வீடு எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் உள்ளது. ...

நாள் தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஒவ்வொரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பறந்து செல்கிறது. விமானத்தில் குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அந்த வகையில் ஒரு பயணி அதிகபட்சமாக 40 கிலோ முதல் 50 கிலோ கொண்டு செல்லலாம். இந்தநிலையில் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் ...

தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் திருமலைசாமி . அவரது மகன் கார்த்திக் ( வயது 32) செல்போன் கோபுரங்களை சுத்தம் செய்யும் தொழில் செய்து வந்தார்.இவர் ஆர்.எஸ். புரம் லோகமானியா ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் 15 மீட்டர் உயரத்தில் நின்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடிரென்று கால் ...

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ” லிவிங் ரூமில் ” பீளமேடு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 115 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக லிவிங் ரூம் மேனேஜர் ரத்னபுரி நாராயணன் ( வயது 38 ) கைது செய்யப்பட்டார் . ...

கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் தினேஷ் (வயது 29) இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் இருந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்து 2 பேர் இவரை வழி மறித்தனர். கல்லால் தாக்கி, கத்தியால் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு பணம் வைத்து சீட்டுவிளையாடியதாக ஆனைமலை இந்திரா நகரை சேர்ந்த வேலுசாமி ( வயது40 )சோமந்துறை சித்தூர் முத்துராஜ் (வயது ...

கோவையில் உள்ள டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சுற்றுச் சுவர் அருகே நடைபாதையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ...

நீலகிரி உதகை விவேகானந்தா தமிழகம் செல்லும் சாலையில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் தடம் பதிவாகியுள்ளது புலி அல்லது சிறுத்தை புலி என சந்தேகம் எழுந்து உள்ளது இதனை கண்டு கொள்ளாத வனத்துறை..பகுதி மக்கள் அதிர்ச்சி..தொடர்ந்து கண்காணிக்க விட்டால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தன்னார்வலர்கள் எச்சரிக்கை?? நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், ...

சூலூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அனைத்து பகுதிகளும் அதிகமாக உள்ளது கோயமுத்தூர் மண்டலத்திலும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக கோவை மக்களுக்கு வழங்கப்படக்கூடிய பில்லூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததின் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது .இதன் ...

கோவை அடுத்து பன்னிமடையைச் சேர்ந்த மதுமிதா (வயது 32). இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து எம்.பி என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும், பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்த அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறினார். மேலும் தனது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு ...