பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நேரமில்லாமல் இருக்கலாம்; ஆனால் இப்போது தமிழக சட்டப்பேரவையிலேயே ஒரு “ரியல் பிக் பாஸ்” அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் பரவுகிறது. முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை, திமுகவை நேரடியாக எதிர்கொண்ட விதத்தால் அவரது ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா போன்ற வலுவான அரசியல் தலைவர்கள் ...
28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிகாலத்தை வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ...
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய ...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. முதல்வர் விஜய் தனது 45 நிமிட உரையில் பழைய விவகாரங்களையும், அமலாக்கத்துறை குறிப்புகளையும் பேசிவிட்டு, எதிர்க்கட்சி எழுப்பிய 15 கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டியது. முக்கியமாக பேசுவதை எல்லாம் ...
முதல்வர் விஜய்யின் சர்ச்சைக்குரிய பேச்சுகளை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருக்கையை முற்றுகையிட்டதால் அமளி ஏற்பட்டது. சட்டசபை விதிகளை மேற்கோள்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது, திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இந்த அமளி ...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதிக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் தனிப்பெருங்கட்சியாக ...
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 8-ஆம் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்குக் காவல் போட்டது யார்? என்பதையெல்லாம் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும் என ...
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் ...
நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வரின் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ...
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனி நபர் தீர்மானத்திற்கு அனுமதி கோரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். ஆனால், முதலமைச்சரின் பதிலுரைக்கு பிறகு தான் தனித்தீர்மானம் என சபாநாயகர் கூறியதால், திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், ...













