பீகாரில் கங்கை நதியின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை தாண்டியதை தொடர்ந்து 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் நேற்று வெள்ள அபாய அளவை தாண்டியது. குறிப்பாக டும்ரியர்காட் மற்றும் ஹாஜிபூரில் கண்டக் ஆறும், பல்தாரா மற்றும் குர்செலாவில் கோசி ஆறும், ககாரியாவில் கண்டன் ஆறும் ...
இன்றைய காலகட்டத்தில் ‘ரீல்ஸ்’ மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றது. மாணவர்கள், இல்லத்தரசிகள், அரசு ஊழியர்கள், முதியோர், மருத்துவர்கள், காவலர்கள் என பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களை உருவாக்கும் மோகத்திலிருந்து யாரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது. பல்வெறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்களும் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பலர் யூடியூப் சேனல்களை ...
இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் வருகிற செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ரஷிய அதிபர் புதின், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியைத் டெல்லியில் நேரில் சந்தித்துப் ...
தமிழ்நாட்டில் பல்வேறு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இம்மாற்றங்களில் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்ற தகவல் தற்போது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.இதற்கு முன்பு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய ...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக வியூகங்களை அமைத்து வருகிறார். இதன் தொடக்கமாக, மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்பாகவே முதன்மையாகத் தன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு திமுக தேர்தல் களத்தில் முந்தியுள்ளது. இதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் ...
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பயணிகள் இடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு சிவகங்கை என்ற பெயரில் சுபம் என்ற தனியார் கப்பல் நிறுவனம் மீண்டும் சேவையை தொடங்கியது. பயணிகள் இடையே வரவேற்பை பெற்றதால் வாரத்தில் ...
அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு ...
தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி அழித்திருக்கிறது அமெரிக்கா. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில், ஈரானின் IRGC ராணுவம் அமெரிக்க கடற்படை கப்பலை குறிவைத்து 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ...
சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர்காணல் ஒரு பாதுகாப்பான சுயசேவை வசதி மூலம் மேற்கொள்வதற்கும், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட ஒப்புகை சீட்டுகளை உடனடியாக பெறுவதற்கும் ஒரு முன்னோட்ட அடிப்படையில் ஓய்வூதியதாரர் சுய சேவை முனையம் நிறுவப்படும். முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ...
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பியதன் தாக்கம் திரையரங்குகளிலும் எதிரொலித்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கியமான விவாதங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேச்சுகள் மீது பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டதால், பலரும் தங்களது வழக்கமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஒதுக்கிவிட்டு நேரடி ஒளிபரப்பை கவனித்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் ...













