கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ளபனியன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 49 )இவர் தங்கம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சிவானந்தா காலனி வசிக்கும் சோமசுந்தரம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு ரூ 1 கோடி கடன் கேட்டார்.முத்துக்குமார் முதலில் இல்லை என்று கூறினார், ‘பணத்திற்கு பதிலாக 2இடங்களை எழுதி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி ...
நீலகிரி,கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா்,சம்மந்தப்பட்ட 3 பேரைக் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றியும் வனபகுதி உள்ளன, இதில் வனபகுதி யொட்டிய ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக ரகசிய கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக ...
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரை பெற்று இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் இணைய வழி ...
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை ...
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்ல 2 வது பிளாட்பார்மில் இரவு 10.30 மணிக்கு சுப்பராயன் மகன் பாண்டியராஜன் வயது 40.விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூர் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க 4 பேர் பளபளக்கும் கத்தியை காண்பித்து என்ன நைனா இந்த ராத்திரிக்கு எங்க போற இருக்கிற பணத்தையும் ...
திருச்சி மாநகரச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில் மாநகரில் கால்நடைகளை வளா்ப்பதற்கென உப விதிகள் தயாா் செய்யப்பட்டு 30.04.2013 அன்று மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, ...
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள கிராஸ் ஹில் தேசியப் பூங்கா மற்றும் கரியன்சோலா தேசியப் பூங்காவில் வளமான பல்லுயிரியலை ஹெர்பெட்டோபவுனா ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் இந்த ஆண்டு செப் 3ம் தேதி முதல் 5 ம் தேதி வரை வால்பாறை மலைத் தொடரில் உள்ள அக்காமலை ...
கோவை ,சென்னை சாலைகளில் மின் சாதன வாகனங்கள் பயன் படுத்த வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பில் கோரிக்கை விடுத்தனர் , உலக மின்வாகன தினமாக அனுசரிக்கப்படும் நாளையொட்டி , செப் 9ம் தேதி காற்று மாசுபாடு குறித்து சி எம் எஸ் ஆர் நிறுவனம் இணைய வழி கருத்தரங்கு திங்கட்கிழமை வரை நடத்தியது, ...
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகின்றன. கடந்த செப். 3-ம் தேதி ...
கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் ...













