கோவை சாய்பாபா காலனியில்உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமாத்தாள் (வயது 50) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சேகர் (வயது 36) இவருக்கு ராமாத்தாளின் மகன் கடந்த 2021-ஆண்டு ரூ 3 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை ராமாத்தாள் நேற்று கேட்ட போது சேகர் அவரது சேலையை பிடித்து ...
மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஸ்டெல்லா மேரி. இவர் தனது பணியை நிரந்தரம் செய்ய ஒப்புதல் பெறுவது தொடர்பாக கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார் .அந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கே. பாலச்சந்திரன் (வயது 57) என்பவர் ஆசிரியையின் கோரிக்கையை முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு ரூ. ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் ...
போதை மருந்து கடத்தல்:.பெண் உட்பட 6 பேர் கைது .கோவை நவம்பர் 27 கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம். சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தது . ...
கோவை : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக நீலகிரிக்கு இன்று வந்தார் . அவர் இன்று டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலம் ...
மதுரை: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ...
இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் குடியரசுத் ...
தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில் பவானி கதவணை மின்நிலையம் 2 உள்ளது. இங்குள்ள பவானி ஆற்றில் பிறந்த சில மாதங்களேஆன பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள் .விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் ...













