ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை ...

நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் ...

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், மறைபணி நிலைய இயக்குனர் பிராங்க்லின் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தினமும் ...

சென்னை: பாமக 35-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூா் மாவட்டத்தில் நடத்த அனுமதி அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. பாமக-வின் 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் வடலூா் பேருந்து நிலையம் அருகில் ஆக.30-ஆம் தேதி புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி ...

சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகில் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில், கைதான தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஆதிலிங்கம் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரபல நடிகையான வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது . இந்திய கடலோர ...

புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு ...

கோவை ரத்தினபுரி ,பூம்புகார் நகரை சேர்ந்தவர் இருதய சாமி இவரது மகன் ஜான்சன் ( வயது 36 )தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்றார் .பின் அங்கிருந்து தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று வீடு திரும்பினார்கள் . ...

ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய வெங்கடாசலம் காங்கேயம் நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய மலர் மேட்டூர் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய அன்புச் செல்வி குமாரபாளையம் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய ...

கோவை கணபதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூல் பண்டல் வியாபாரம் செய்து வருகிறார் .இந்த நிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் ( வயது 58) என்பவர் நேசமணியை தொடர்பு கொண்டார். பின்னர் புருஷோத்தமன் தனக்கு நூல் பண்டல் தேவைப்படுவதாக தெரிவித்தார் .இதையடுத்து நேசமணி ரூ.33 லட்சத்து 16ஆயிரம் மதிப்புள்ள நூல் ...

கோவை மாநகர காவல் நிலையங்களில் ‘ஆபரேசன் ரிபியூட்’ என்ற திட்டம் துவங்கப்பட்டு, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பள்ளியில் 324 இடைநின்றல் மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 173 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ ...