கோவை செட்டிபாளையம் பக்கம் உள்ள ஒக்கிலி பாளையம், வெள்ளாளர் காலனி சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மகன் மணி (வயது 23) நேற்று இவர் ஒத்தக்கால் மண்டபம் – பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் இவரது பைக் மீது ...

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி .காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 33) எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மருதமலை ரோடு ஐஓபி காலனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார் .நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் ...

கோவை பீளமேடு காவல் நிலைய சிறப்பு செந்தில்குமார் நேற்று தொட்டிபாளையம் பிரிவில் இரவு ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள அத்தி குட்டை அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி ...

ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்காக அந்த பெட்டியின் அருகிலேயே குறைந்த விலையில் உணவு பொட்டலங்களை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி ரூபாய் 20க்கு ரயில் பயணிகள் முழு சாப்பாடே வாங்கி சாப்பிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து ...

கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடை, வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 45) கூலிதொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் . இவரது மகன் முகேஷ் (வயது 21) நேற்று மாலை குடிபோதையில் இருவரும் தகராறு செய்து கொண்டனர். அப்போது மகன் முகேஷ் குடிபோதையில் தந்தை மாயனை செம்பால் அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மாயன் காய்கறி வெட்டும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்துபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கருப்பசாமி ( வயது 38) முதுகலை பட்டதாரி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் மொட்டை மாடியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ...

கோவை: அவினாசி பக்கம் தெக்கலூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுரப் குமார் ( வயது 28 ) இவர் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணால் குமார் என்பவரை பார்க்கச் சென்றார். பார்வையாளர்கள் அறையில் இவரை சிறை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 1 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பறிமுதல் ...

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் 2 வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சின்னப்பனின் மகன் வரப்பிரசாதம் வயது 60 கட்டிட வேலை செய்யும் கொத்தனார். இவரது மனைவி பெயர் விசுவாசம் வயது 50 கட்டிட வேலைகளுக்கு உதவியாளராக சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார் .இவர்களுடன் மகன் ஆபிரகாம் அந்தோணி மகள் ஆனந்தி மருமகன் ...

தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு   கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...