அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.190 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பது பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்காக விகாஸ் சின்கா – அனுராதா தம்பதியினர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.190 கோடி (20 ...
இஸ்ரோ மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை, விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு மற்றூம் கடின உழைப்பை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற முதல் சர்வதேச விண்வெளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் தனக்கென தனி விண்வெளி மையத்தை ...
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்தது. 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ...
11 பேரை பலி கொண்ட டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு பயங்கரவாதி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய ...
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளதால், மாநாட்டுக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான நீதிமன்றப் பணிகள் நடைபெறாது. செப்டம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை ...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் நேற்று வியாழக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு, பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் வருமாறு அழைப்பு ...
டெல்லியில் 3 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு பாரத் மண்டபத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா இணைந்து உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு 2024ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடனும், 2025ல் இந்தோனேசியாவுடனும் ...
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக வாழ்ந்து வருபவர் இளையராஜா. இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா பல ஆயிரக்கணக்கான பாடல்களை தன் இசையால் ரசிகர்களுக்கு தந்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். மேஸ்ட்ரோ என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இசை நிறுவனம் ...
மாதத்தின் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுஎபிியு’ சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வியாழக்கிழமை ...
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலி கொண்ட பெருவெள்ளம் சமீபத்தில் ஏற்பட்ட நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு இந்த ...













