நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இருக்காது என்று கூறியுள்ள அவர், போட்டி விஜய் vs தனுஷ் என்று மாறும் எனவும் கூறியுள்ளார். சட்டசபைத் ...

கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ...

இந்திய தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணி உருவான நாள் முதல் தற்போது வரை பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. எனினும், அண்மையில் தேசிய அரசியலில் அரங்கேறிய சில அதிரடி மாற்றங்கள் எதிர்க்கட்சிகளின் முகாமில் பெரும் பூசலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து ...

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகிறார். டெல்லியில் செப்டம்பர் 12,13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க ...

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி , பிஎன்ஜி மற்றும் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் தொடரும் முற்றுகை காரணமாக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ...

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்ற மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் விஜய் உரையாற்றினார்.அதில் நீட் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார்.10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்தார் தவெக ...

வானிலை ஆய்​வு​களின்​படி, இந்த ஆண்டு தீவிர ‘எல் நினோ’ நிகழ்வு உரு​வாகும் வாய்ப்பு அதி​க​மாக உள்​ள​தால், அதன் பாதிப்​பு​களை முன்​கூட்​டியே மதிப்​பீடு செய்​து, உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை அமைத்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு பசிபிக் பெருங்​கடலின் மத்​திய மற்​றும் கிழக்​குப் பகு​தி​களில் ...

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப கால அவகாசம் 30.06.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு எல்லாம் நன்மை, ஏன் இதனை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 20.10.2016 அன்று அல்லது ...

தமிழகத்தில் மேல்சபையை (Legislative Council) மீண்டும் அமைக்கும் சாத்தியம் குறித்து அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், டாஸ்மாக் தொடர்பாகவும் முக்கிய கொள்கை மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதால், வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேல்சபை என்பது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை மறுஆய்வு செய்து ...

இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு பாரம்பரிய நீல நிற ஆடைக்குப் பதிலாக காவி நிறம் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது நாட்டில் அகிம்சை, சத்தியம் மற்றும் சகோதரத்துவம் வேரூன்றியுள்ளது என்றும், இந்த விழுமியங்களைப் பறிக்க முடியாது எனவும் கூறினார். இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி ...