புதுடெல்லி: மீண்டும் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மக்களை தீவிரமாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒமிக்ரான் ஏற்கனவே பாதித்தவர்களையும் மீண்டும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் வாசனை இழப்பு அல்லது காய்ச்சல் என்பதுடன் நின்றுவிடவில்லை. வேறு சில அறிகுறிகளையும் இந்த கோவிட் நோய் ஏற்படுத்துகிறது. ஓமிக்ரான் வகை மாறுபாடு, ...
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி, மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ...
பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம கோவை வெறைட்டி ஹால் ரோடு காவலர் குடியிருப்பத்தைச் சேர்ந்த அருளானந்தம் இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார் கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை காந்திமா நகர் பகுதி சேர்ந்த பாலமுருகன் ...
சென்னை: பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனை நடத்தவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் கோரி சின்னசேலம் மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ...
சென்னை: தமிழ்நாடு முழுக்க தனியார் பள்ளிகள் இன்று கண்டிப்பாக இயங்கும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார். மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் செய்து ...
புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டி உள்ளது. இது ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் மாகாணத்தில்கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு ...
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரு கிற 24-ந்தேதியுடன் முடிகிறது. எனவே இந்த பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது தரப்பில் திரவுபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் ...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி பேட்டி. டெல்லியில் இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த, பிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ...
சிறுவாணியில் தண்ணீரை வெளியேற்றும் கேரள அரசு கேரளா அரசு அணை மதகை திறந்துவிட்டு தண்ணீர் வெளியேற்றுவதால் சிறுவாணி நீர் மட்டம் நேற்று, 40 அடியாக சரிந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை, கேரளா எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த அணையில், 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். ஆனால், ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் ...