செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு ள்ளது. கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளிக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ...

டெல்லி: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. ...

தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில் விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாட்டின் 75ஆஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். இந்நிலையில், தேசியக் கொடி தொடா்பான விதிமுறைகளில் மத்திய உள்துறை ...

நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக இன்று காலை 10.15 மணியளவில் திரௌபதி முர்மூ பதவி ஏற்கிறார். குடியரசு தலைவர் பதவியில் இருந்து ராம்நாத் கோவிந்த் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில் இன்று 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மூ பதவிஏற்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா அவருக்கு பதவி ...

கோவையில் இன்றைய காய்கறி நிலவரம் கத்திரிக்காய் 38 வெண்டை 30 தக்காளி 10 அவரை 30 புடலை 32 பீர்க்கன் 35 சுரைக்காய் 25 பாகற்காய் 30 கொத்தவரை 28 பூசணி 12 அரசாணி 16 பச்சை மிளகாய் 48 சின்ன வெங்காயம் 26 பெரிய வெங்காயம் 20 மொச்சை 50 முருங்கை 28 தேங்காய் ...

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார் கோவை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாளை கோவை மாவட்டத்திற்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது. கொடிசியா வளாகத்தில் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினர்களிடம் அமைச்சர்கள் ஒப்படைக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ...

நான் கடவுள் திரைப்பட பாணியில்  ஆதரவற்றவர்களை கடத்தும் கும்பல்: பொதுமக்கள் குவிந்ததால் கோவையில் பரபரப்பு – போலீசார் விசாரணை கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கிருஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர். இது ...

மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   கோவை அரசூர் பகுதியில் உள்ளகே .பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் ...

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நலம் இலவச மருத்துவ முகாம்   கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்எல்ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலம் என்ற இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறார். பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் WMC ஆகியோருடன் இணைந்து இந்த இலவச மருத்துவ ...

  தாயுமானவர்களான தந்தைகள் குருப்-4 க்கு மனைவிகளை தேர்வெழுத அனுப்பிவிட்டு குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த கணவன்கள் தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குருப் 4 தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் ...