கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் .இவரது மகன் ரஞ்சித் (வயது 24 )வெல்டிங் தொழில் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .அவரது வீட்டில் படுத்துக் கொண்டே சிகரெட் பற்ற வைத்தார். அப்போது அவரது ஆடையில் தீ பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை தோட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் .இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ரோகினியும் (வயது 24) கடந்த 2 ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். இதற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இதன் அடிப்படையில் துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி ,டி. சி .எஸ் நகர் பகுதிகளில் நேற்று ...
உலகின் முன்னணி நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund) அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், உலக பொருளாதார நிலவரம் மற்றும் சர்வதேச அரசியல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்து விவாதித்தனர். ...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது கோவையை சேர்ந்த 19 வயதான இளம் பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒருவர் வாட்ஸ்-அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். அதை அந்த மாணவி கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த நபர், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி – நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 7 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை ...
இன்றைக்கு அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டு உள்ளது என திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு. மதுரை பாண்டிகோயிலில் நடைபெற்ற வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக அரசு மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் ...
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் அக்டோபர் முதல் அமலாக்கிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு சார்ஜ் பாயிண்ட் அமைப்பதற்கான ...
டெல்லி: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையில், விளையாட்டு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், ...
ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கடைகள், ஊட்டி பல்பொருள் அங்காடிக்கு பிற இடங்களில் இருந்து பொருட்கள் வாங்கி ‘பேக்கிங்’ செய்து விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஊட்டி கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விற்பனை பிரிவு ஊழியர் ஒருவர் முறைகேடு ...













