புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான் புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ...
பிரசவத்தின் போது தாய் மற்றும் குட்டி யானை உயிரிழப்பு கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள தாய்முடி எம்.டி. 7 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் ஒரு பெண் யானை மற்றும் அதன் குட்டியும் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநருக்கு ...
கோவையில் ஐஸ்கிரீம் ஆடர் செய்தவர் : ஆணுறை அனுப்பிய ஸ்விக்கி நிறுவனம் கோவை மாவட்டத்தில் ஆங்கில செய்தி நாளிதழில் ஒளிபதிவாளராக பணியாற்று வரும் நபர் நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ...
ஒரு சொட்டு நீரில் விநாயகர் கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலச்சந்தர் இவர் வித்தியாசமான புகைப்படம் எடுப்பதில் வல்லவர் தற்சமயம் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் வகையில் நீர் துளிகளுக்குள் விநாயகர் இருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார் கம்ப்யூட்டர் மானிட்டர் டிஸ்ப்ளேயில் விநாயகர் படம் வைக்கபட்டு உள்ளது பின்னர் மானிட்டர் முன்பாக சிரஞ்சில் சிறிதளவு தண்ணீரை நிரப்பி ...
கோவை மத்திய சிறையில் போக்ஸோ கைதி உயிரிழப்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (44). கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, போக்ஸோ வழக்கில் பவானி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ...
கோவையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு அரசு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம்தினார் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் பால் குழந்தை ராஜ் ...
நெல்லித்துறை நந்தவனம் பகுதியில் பிடிபட்ட 9 அடி நீள ராஜநாகத்தை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சியானது அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இந்த வனப்பகுதிகளில் யானை,மான்,காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றனர்.வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடும் சூழல் உள்ளது. இந்நிலையில் இன்று நெல்லித்துறை ...
கோவை: போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து தெரிந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத கல்வி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை ...
கோவை-கன்னூா் ரெயில் வடகரை – கன்னூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் கன்னூா் அருகே உள்ள எடக்கோட் – கன்னூா் இடையே ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இன்று முதல் ...
கோவை அருகே உள்ள கே கே புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரது மகன்கள் அழகு (வயது 55) சேகர் (வயது 47) இவர்கள் 2 பேரும் மனைவியை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தனர். இதில் சேகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அயனிங்கடை நடத்தி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர்.தினமும் மது குடித்துவிட்டு ...













