கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் கைது. கோவை : கோவை சவுரி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ( அப்பார்ட்மெண்ட்) உள்ளது இந்த குடியிருப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள ...
கோவை பீளமேடு, நேரு நகர் டெக்ஸ் பார்க் ரோட்டை சேர்ந்தவர் பாலசுந்தரம் இவரது மனைவி கமலம் ( வயது 77 )இவர் நேற்று காலையில் டெக்ஸ் பார்க் ரோட்டில் தனது மகன்,மருமகளுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.நடைப்பயிற்சியை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் ...
கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா: நோட்டமிட்டு தூண்டில் போட்டு பிடித்த தனிப்படை போலீஸ்!!! போதை பிரியர்களின் அலாதி பிரியமான போதைப்பொருள் கஞ்சா. கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தும் போதை பிரியர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கின்றது. இந்த நிலையில் கஞ்சா ஆப்பரேஷன் 2.ஓ நடத்தப்பட்டு கஞ்சா வியாபாரிகள் ஒடுக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளுக்கு தமிழகத்தில் கஞ்சா ...
கோவை பீளமேடு ,கோல்டு வின்ஸ்,வீரியம் பாளையம் ரோட்டில் உள்ள ஜூபிலி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவர் கடையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா ,சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை ரயில் நிலையம் பக்கமுள்ள கூட்செட் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு மூட்டையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து மூட்டையை சோதனை செய்தனர் .அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
ஊட்டி: சமீப காலமாக பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன. இதையடுத்து பள்ளிக்கூடங்களில் ஒரு குழு அமைக்க பரிந்துரைத்திருந்ததுடன், மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்கு ஒரு புகார் பெட்டியும் வைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை 31 ஆயிரத்து 214 அரசு ...
9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்- லாரி டிரைவர் போக்ஸோவில் கைது..!
கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை ...
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுரையின்படி அட்டகட்டி வன உயிரின மேலாண்மையுடன் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து புலிகளை காப்பது அவசியம் மற்றும் நெகிழியால் உண்டாகும் தீமைகள் குறித்தும் வனம் ...
கோவையில் நேற்று டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசிக்க நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். போட்டி முடிந்ததும் அவர் செய்தியாளர்களுகு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனை உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த வாலிபர் கேரளா பெண்ணிடம் ...