நாயை குச்சியால் குத்தி துன்புறுத்தி கொன்ற அசாமை சேர்ந்த இருவர் கைது கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள் பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி இருவருடம் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாயை விரட்டும் படி கல்லூரி தரப்பில் கூறியதாக தெரிகின்றது. இதை அடுத்து அந்தப் கல்லூரி வளாகத்தில் சுற்றிய நாயை விரட்டியிருக்கின்றனர். அப்படி விரட்டப்பட்ட ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்த மீன் வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று துவக்கி வைக்க வந்திருந்தார்.அப்போது,அவர் தனியார் ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர்,அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் தமிழக முதல்வர் என்பவர் அனைவருக்கும் சமமானவர்.பொதுவானவர்.திமுக ...
கோவை பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கோபால் (வயது 59) கூலி தொழிலாளி..நேற்று பீளமேட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் லாரியில் இருந்து மரப்பலகைகளை (பிளைவுட்) இறக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பலகைகள் சரிந்து கோபால் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். அங்கு ...
கோவையில விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகரில் உள்ள விநாயகர் கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன .அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். கோவை மாநகரில் இந்து முன்னணி சார்பில் 308 விநாயகர் சிலைகளும்,இந்து ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் தியாகிகள் வீதியைச் சேர்ந்தவர் சுபாஷ் இவர் இறந்து விட்டார். இதனால் இவரது மனைவி பாக்கியம். தனது 7 வயது மகன் அருள்பாண்டியனுடன் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் பகுதியில் தங்கிருந்து வீட்டு வேலை செய்து வருகிறார்.இவரது மகன் அருள் பாண்டியன் நேற்று அங்குள்ள ஒரு முதியோர் இல்லம் ...
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 5 வது வீதியில் உள்ள ஒரு துணி கடை முன் நேற்று ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை கணபதி மேற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பிரபு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ...
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ரெட்பீல்டு சாலையில் செல்போனில் பேசி கொண்டு நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் லோகநாதன் கையில் இருந்த செல்போனை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை ...
கோவை விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் ...
கோவை: தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில், 35-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ...












