மூதாட்டி கொலை: பவாரியா கொள்ளையர்கள் போன்று நோட்டமிட்டு திருடும் கொள்ளையர்கள் மூதாட்டிகளை குறிவைத்து பிளாஸ்டிரி கொண்டு சுற்றி கொள்ளையடிக்கும் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்த போலீஸ் சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ...
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது 38) இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர் .அவர்களை பார்த்துக் கொள்வதற்கு குளத்துப்பாளையத்தை கலைச்செல்வி (வயது 46) என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த ...
கோவை மாவட்டம் ,கருமத்தம்பட்டி அருகே உள்ள ஜங்கம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி. இவரது மகன் வினோத்குமார் ( வயது 27) கூலி தொழிலாளி கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வினோத் குமாரை ...
கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் ...
கோவை. ஆக 19 ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆதித்யா நகரை சேர்ந்தவர் விஸ்வேஷ்வரராவ். இவரது மகன் பிரவீன் அன்ன தாதா ( வயது 33)இவர் ஜாம்ஷெட்பூரில் எம்,பி,பி,எஸ். படித்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் மருத்துவம் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ ...
கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் செய். இவரது மனைவி பான்சி மேரி (வயது 36) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த மாதம் 10 – 7 – 20 22அன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்று விட்டார். கடந்த 16-ந்தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ...
கோவை :பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடியை சேர்ந்தவர் வேலாயுதசாமி (வயது 62) இவர் வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி பங்கஜம் .இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பெரியவாளவாடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான சிஞ்சுவாடியில் உள்ள 1.21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பப்பாளி மரம் ...
பொள்ளாச்சி வியாபாரியிடம் ரூ 5 லட்சம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி நூதன மோசடி-முதியவர் கைது..!
பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள, உடைய குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 37) விவசாயி. இவர் கிணத்துக்கடவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒருவர் தொலைபேசியில் இவரிடம் தொடர்பு கொண்டார். தன்னை சண்முகம் என்றும், ஊர்கொழிஞ்சாம்பாறை என்றும் அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னிடம் ஏராளமான கருப்பு பணம் ...
உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உடல் உறுப்பு தானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யங் இந்தியா, சிஐஐ ஆகியவை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...