ஓபிஎஸ் தரப்பு நீதிபதி, குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கோரியதால் ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வாசித்தார். அப்போது, அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் 90 வயதை கடந்தவர்களும் சேர்ந்து படித்து சாதனை படைத்து வருகிறார்கள். தள்ளாத வயதிலும் மனம் தளராமல் படித்து சாதனை படைத்த கேரள மூதாட்டிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அந்த வகையில் இப்போது நெய்யாற்றின் கரையை சேர்ந்த சந்திரமணி என்ற 67 வயது மூதாட்டி பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். ...

கோத்தகிரி பகுதியில் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பலவித வடிவம் மற்றும் வண்ணங்களால் ஆன வண்ணத்துப்பூச்சிகள் பறந்து திரிந்து வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று 15 சென்டி மீட்டர் நீளம், 10 சென்டி மீட்டர் அகலம் கொண்டதும், அளவில் பெரிதாகவும் வண்ணத்துப்பூச்சி ஒன்று தென்பட்டது. வித்தியாசமான வடிவத்துடன், பச்சை நிறத்தில் ...

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட புனெர் மாவட்டத்த்தில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்ட் 20ஆம் தேதி மாலை ஒரு சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. குருசரண் சிங் என்பவரிடன் மகள் தினா கவுர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், தன்னை துன்புறுத்திய ...

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி டெல்லி – மீரட் விரைவுச் சாலையில் உள்ள சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். வடமேற்கு டெல்லி மற்றும் காஜிபூர் எல்லையில் அமைந்துள்ள சிங்கு எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ...

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான ரா. அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இணைந்தார். இவர் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...

கோவை பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி பகுதியில் வரும் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத நபர் என்றும், நான் கேட்ட ...

கோவை :தமிழ்நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினார் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்னர் இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், குட்டைகளில் கரைப்பார்கள் .கோவையில் குறிச்சி ...

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 47) கூலி தொழிலாளி.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துக்குமார் (வயது 37)கட்டிட தொழிலாளி.மழை நேரங்களில் மகேந்திரன் வீட்டு தண்ணீர் முத்துக்குமார் வீட்டு சுவரில் விழுந்தது.இதை முத்துக்குமார் கண்டித்தார்.இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் மகேந்திரனை வெட்டினார். இவருக்கு ...

கோவை :சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நந்தகுமார் ( வயது 30) பஸ் கம்பெனி அதிபர் ‘இவர் தன் மனைவி சங்கமித்ராவுடன் கோவில் பாளையம், கிரவுண்ட் சிட்டி குடியிருப்பில் வசித்து வருகிறார்.சங்க மித்தரவின் தாயார் மலர்விழி ,சங்கமித்ரா வீட்டுக்கு அருகில் தனியாக வசித்து வருகிறார். சங்கமித்ராவுக்கு குழந்தை உள்ளது .இந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த ...