கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டுயானைகள் கூட்டமாகும் தனித்தனியாகவும் பகல் நேரங்களில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து இரவு நேரங்களில் மக்கள் குடியிப்புப்பகுதிகளில் நுழைந்து சேதங்களை தற்போது ஏற்படுத்தி வருகின்றன இந்நிலையில் நேற்றையதினம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் மூன்று காட்டுயானைகள் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதியிலிருந்து சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ...

விவசாய தோட்டத்தில் இருந்து ஆடுகளை இளைஞர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமார் 30 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் தனது தோட்டத்தில் உள்ள ஆடு பட்டியில் அடைத்து ...

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை ...

சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் ...

ஆகஸ்ட் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மொஹாலியில் பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. மொஹாலியின் முல்லன்பூரில் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, ​​அவரது கான்வாய் இடையூறு விளைவிக்கப்பட்டு, ஃபெரோஸ்பூர் அருகே ...

சென்னை: தெலுங்கானாவிற்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்றது தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவரின் வருகை காரணமாக பாஜக தென்னிந்தியாவில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் நேற்று நடிகர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஜூனியர் என்டிஆரை அமித் ...

போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 ...

கோவை அன்னூர் கிராம் நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வருபவர் அறிவுடைநம்பி (வயது 45). பிணமாக இவருக்கு அளிக்குளம் பிரிவு பகுதியில் உள்ள மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு ...

இயற்கையை ரசிக்க எல்லோருமே ஆசைப்படுவோம். அதை சினிமாவில் பார்க்கும் போது அந்த இடங்களுக்கு போக வேண்டும் போல் இருக்கும். அப்படியான ஒரு பகுதிதான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்கள் இந்த இயற்கை தவழும் நிலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல இங்கு படமாக்கப்படும் சினிமாக்களில் நாயகன் அல்லது ...

சேலம்: ஆத்தூர் அருகே ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் வேனில் சென்ற 4 பெண்கள் ஒரு சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் ...